நாமக்கல் மாநகராட்சி கழிவு நீரால் தூசூர் ஏரி நீர் பாதிப்பு : தடை செய்ய கிராம மக்கள் முன்னாள் அமைச்சரிடம் மனு..!

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் தூசூர் ஏரி தண்ணீர் மாசடைந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள்…

ஜூலை 4, 2025

இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக 1,008 குத்துவிளக்கு பூஜை : முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி, நாமக்கல்லில் நடைபெற்ற 1,008 குத்துவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற…

ஜூலை 4, 2025

கரும்பு பயிரில், நோய் தாக்குதல்: அதிகாரிகள் ஆலோசனையில் மருந்து தெளிப்பு..!

உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி அருகே கரும்பு பயிரில் கத்தாளைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளித்து – விவசாயிகள் கரும்பு பயிர்களை மீட்டெடுத்து வருகின்றனர். மதுரை…

ஜூலை 4, 2025

தாமதமாக பள்ளிக்கு வந்தவர்களை அடித்த ஆசிரியையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி அருகே, பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவ மாணவிகளை தற்காலிக ஆசிரியை தாக்கியதால் பள்ளி செல்ல மறுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

ஜூலை 4, 2025

நாமக்கல்லில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நாமக்கல் மாவட்ட உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சிஇஓ மகேஸ்வரி தலைமை வகித்தார். டிஇஓக்கள்…

ஜூலை 4, 2025

சோஷியல் மீடியாவில் தவறான கருத்து வெளியிட்டதாக நாமக்கல் பாஜ பிரமுகர் கைது: மாவட்ட பாஜ கண்டனம்..!

நாமக்கல்: சோஷியல் மீடியாவில் தவறான கருத்தை பதிவிட்டதாக பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டதற்கு, நாமக்கல் மாவட்ட பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட…

ஜூலை 4, 2025

பாஜக சார்பில் மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்..!

மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக பல்வேறு இடங்களில் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி…

ஜூலை 4, 2025

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்

செய்யாற்றில் புதிதாக அமைய உள்ள சிப்காட் மூன்றாவது அலகு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில்…

ஜூலை 4, 2025

குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள சூரிய குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் சாலைமறியில் ஈடுபட்டனர். ஆரணி நகரின் மையப்…

ஜூலை 4, 2025

காஞ்சிபுரத்தில் ஏழு கட்டிடங்களை முதல்வர் காணொளி காட்சி வழியாக திறப்பு..!

தமிழகம் முழுவதும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 208 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர்…

ஜூலை 4, 2025