மதுரை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் லஞ்சம் : சார்நிலை கருவூல பணியாளர்கள் 2 பேர் கைது..!

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், பேரையூரில் ஓய்வூதிய பணபலன்களை வழங்க ஓய்வுபெற்ற ஆசிரியை – இடம், 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர்,…

ஜூலை 4, 2025

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் : தொடங்கி வைத்த அமைச்சா்

திருவண்ணாமலை மாநகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரத்தை சென்னையில்…

ஜூலை 4, 2025

மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாய பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மன்னாங்காடு கிராமத்தில் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கதிட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து முதல்நிலை புத்தூட்ட பயிற்சி பதிவு செய்த 125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.…

ஜூலை 3, 2025

நாமக்கல்லில் 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் வீடியோ கான்பரன்சில் முதல்வர் துவக்கி வைப்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் 2 இடங்களில் நகர்ப்புற ஆரம்பு சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற…

ஜூலை 3, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக செயல்படுத்தபட்டு வரும் வளர்ச்சி பணிகளை அனைத்து ஒன்றியங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை…

ஜூலை 3, 2025

அண்ணாமலையார் கோவிலில் நடிகை அம்பிகா சாமி தரிசனம் : நிச்சயம் அரசியலுக்கு வருவேன்..!

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோயிலில் திரைப்பட நடிகை  அம்பிகா சாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…

ஜூலை 3, 2025

காஞ்சியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பிரசாரம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மண்,மொழி ,மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு…

ஜூலை 3, 2025

“மூத்த குடிமக்கள் செயலியை” பயன்படுத்தி மூத்த குடிமக்கள் பயன்பெறலாம் : ஆட்சியர் தகவல்..!

மூத்த குடிமக்கள் வழிகாட்டுதல் விவரங்களை அறிந்து கொள்ள மூத்த குடிமக்கள் செயலியை பயன்படுத்துங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…

ஜூலை 3, 2025

பெண் போலீஸ் எஸ்எஸ்ஐ இறப்பிற்கு பணிச்சுமை காரணமல்ல : நாமக்கல் எஸ்.பி. விளக்கம்..!

நாமக்கல் : பேளுக்குறிச்சி பெண் போலீஸ் எஸ்.எஸ்.ஐ இறப்பிற்கு பணிச்சுமை காரணமல்ல என நாமக்கல் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்…

ஜூலை 2, 2025

கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி நாமக்கல் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி..!

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் ஆபீசில், கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகே உள்ள, வேட்டாம்பாடியை சேர்ந்தவர்…

ஜூலை 2, 2025