நாமக்கல் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு 6 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு: எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம், மக்களை நேரடியாக சந்தித்து 45 நாட்களில் 6 லட்சம் திமுக உறுப்பினர்களை சேர்க்க உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் …

ஜூலை 1, 2025

அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு: ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்அருகே அழகாபுரி ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் முறையாக கழிவு நீர் வடிகால்…

ஜூலை 1, 2025

அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது: நாமக்கல் கலெக்டர் உத்தரவு

ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர்…

ஜூலை 1, 2025

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தில் பொது மக்களை வீடு வீடாக நேரில் சென்று சந்திக்க காஞ்சிபுரம் திமுக நிர்வாகிகள் திட்டம்

தமிழகத்தில் மண் , மொழி, மானம் காக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பேரில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொது மக்களை வீடு வீடாக நேரில்…

ஜூலை 1, 2025

கட்டிய 5 மாதங்களில் உடைய தொடங்கிய நாமக்கல் புதிய பேருந்து நிலைய கழிப்பறை கட்டிடம்:

கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்களே ஆன நிலையில், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறை  கட்டிடங்கள் உடைந்து வருவதை மாதேஸ்வரன், எம்.பி. கண்டித்தார். நாமக்கல் முதலைப்பட்டியில், மாநகராட்சி…

ஜூலை 1, 2025

திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: கொமதேக கூட்டத்தில் தீர்மானம்

திருச்செங்கேட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்ட அமைக்க வேண்டும் என கொமதேக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்லில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி.,…

ஜூலை 1, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் விரைவில் கரும்பு அரவை துவக்கம்: கரும்பு பதிவு செய்ய அழைப்பு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ள கரும்பை, ஆலையில் பதிவு செய்து பயன்பெறலாம்.…

ஜூலை 1, 2025

சதுர்வேத கணபதி கோவில் மண்டலாபிஷேகம்..!

சோழவந்தான். மதுரை,திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள, அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து…

ஜூன் 30, 2025

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க கோரிக்கை..!

நாமக்கல்: சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும் என, மத்திய இணை அமைச்சரிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ…

ஜூன் 30, 2025

சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என புகார்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில், பேரூராட்சியின் 13 வது வார்டில் சுயேட்சையாக நின்று…

ஜூன் 30, 2025