நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: டிஆர்ஓ வழங்கல்..!

நாமக்கல்,: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ…

ஜூன் 30, 2025

புதிய உறுப்பினர் சேர்க்கையில் திமுக நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் : எம்.பி.,..!

நாமக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து ஓரணியில் தமிழகம் திட்டத்தின் கீழ், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பதில், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும்…

ஜூன் 30, 2025

கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழக வளர்ச்சி குறைந்துவிடும்: கொங்கு ஈஸ்வரன் கவலை..!

நாமக்கல்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் வளர்ச்சி குறைந்துவிடும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினார். ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட கொமதேக பொதுக்குழு கூட்டம்,…

ஜூன் 30, 2025

மதுரையில் பல்வேறு திட்டப்பணிகள் : அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து, புதுக்குளம் 1 பிட், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர் மற்றும் கொடிமங்கலம் உள்ளிட்ட 16 இடங்களில் ரூ.66 இலட்சம்…

ஜூன் 30, 2025

தென்காசி மாவட்ட நூலகத்திற்கு தேவநேய பாவணர் பெயரை சூட்ட வேண்டும்..!

தென்காசியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ள தென்காசி மாவட்ட நூலகத்திற்கு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தி வைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால்  மொழி…

ஜூன் 30, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி பணியாளர் நலன் காத்திட வேண்டும்..!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டத்தில்…

ஜூன் 30, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கேயில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும்…

ஜூன் 30, 2025

ஏலகிரி மலையில் ரோப் கார்: அமைச்சர் தகவல்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏலகிரி மலையில் கோடை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்…

ஜூன் 30, 2025

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: தள்ளுமுள்ளு

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள்,…

ஜூன் 30, 2025

பதுவை புனித அந்தோனியார் ஆலய 77 ஆம் ஆண்டு தேர் திருவிழா..!

மதுரை: மதுரை, சிந்தாமணி பதுவை புனித அந்தோணியர் திருவிழா நிகழ்ச்சி 13 நாட்கள் நடைபெறும். மதுரை சிந்தாமணி அருகே உள்ள சூசையப்பரப்புரத்தில் பதுவை புனித அந்தோணியார் ஆலய…

ஜூன் 29, 2025