நல உதவிகள் வாங்குவதற்கு முண்டியடித்த பெண்கள்..! கட்டுக்குள் கொண்டுவந்த போலீசார்..!

மதுரை: முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதி கின்னிமங்கலம் கிராமத்தில் திமுக சார்பில் நல உதவிகள் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.…

ஜூன் 28, 2025

மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மேற்பார்வை குழு கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம், தமிழ்நாடு சட்டமன்றத்…

ஜூன் 28, 2025

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். செங்கம் நகரில் போளூா் சாலையில் சாா்-பதிவாளா் அலுவலகம்…

ஜூன் 28, 2025

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தியபிறகு, இடமாறுதல் கவுன்சலிங்: முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்திய பிறகு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து,…

ஜூன் 28, 2025

பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மன்ற உறுப்பினர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரணமல்லூா் பேரூராட்சிமன்றக் கூட்டம்,  அதன்…

ஜூன் 28, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட…

ஜூன் 28, 2025

கொல்லிமலையில் 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ் குமார் எம்.பி., வழங்கினார். கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

ஜூன் 28, 2025

ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி

கிராமப்புற இளைஞர்களின் சுயவேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள…

ஜூன் 28, 2025

கேலோ இந்திய திட்ட வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கேலோ இந்தியா திட்டத்திற்காக, வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு…

ஜூன் 27, 2025

கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான நிலம் தனியார் தோல் தொழிற்சாலைக்கு தாரை வார்ப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பகீர் தகவல்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலத்தை, தனியார் தோல் தொழிற்சாலைக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க செயலாளர் பகீர்…

ஜூன் 27, 2025