உசிலம்பட்டி அருகே கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
உசிலம்பட்டி அருகே, ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனஞ்சி பெருமாள் – கல்யாண கருப்பசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம்,…
Tamilnadu
உசிலம்பட்டி அருகே, ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனஞ்சி பெருமாள் – கல்யாண கருப்பசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம்,…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையம், கச்சை கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த…
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் கூட்ட அரங்கில் வைத்து இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்லம்மாள் தலைமை வகித்தார். கடையம்…
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இந்தியாவில் 1975ம் ஆண்டும், எமர்ஜென்சி என்ற அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 50 ஆண்டு இருண்ட நினைவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம்…
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம், கலசப்பாக்கம், தேவிகாபுரம் உள்ளிட்ட ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளா்ச்சித் துறை முதன்மைப் பொறியாளா் சேதுராமன் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை…
திரைப்பட விமர்சனங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், திரைப்பட…
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் போ் நாய்க்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதில் 18 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.…
தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தவெக கட்சியின் சார்பாக அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
நாமக்கல் அருகே ஆடுகளை கடித்துக் கொல்லும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26…