மதுரையில் ட்ரோன் மூலம் கணக்கெடுப்புக்குப் பின் 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கச்சை கட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க…

ஜூன் 26, 2025

சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5000 நெல் மூட்டைகள் தேக்கம் :விவசாயிகள் வேதனை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது…

ஜூன் 26, 2025

முதியோர் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு சோல்ப்ரீ இல்லத்தில் மற்றும் மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் கிரேஸ் முதியோா்…

ஜூன் 26, 2025

செங்கம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி: எம்எல்ஏக்கு பாராட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் கடந்தாண்டு தொழிற்பயிற்சி மையமும், நிகழாண்டு செங்கம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைய காரணமாக இருந்த எம்எல்ஏ…

ஜூன் 26, 2025

குடிநீர் திட்டப் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அடுத்த குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரை பகுதியில் இருந்து களம்பூர் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு ரூபாய் 17 கோடியில் குடிநீர் நீரேற்றம்…

ஜூன் 26, 2025

கொல்லிமலையில் மதி விற்பனை அங்காடி: மகளிர் குழுவினர் விண்ணப்பிக்க அழைப்பு

கொல்லிமலையில் மதி விற்பனை அங்காடி அமைக்க மகளிர் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் டிஆர்ஓ சுமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்…

ஜூன் 26, 2025

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாளை 27ம் தேதி காலை 10.30 மணிக்கு,…

ஜூன் 26, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு…

ஜூன் 26, 2025

அரசு மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தின விழாவில் விழிப்புணர்வு பேரணியைமாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.  விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி…

ஜூன் 25, 2025

பேருந்து வசதி வேண்டி பேருந்து பணிமனையை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்:

உசிலம்பட்டி அருகே, பள்ளி செல்ல பேருந்து வசதி வேண்டி அரசு போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

ஜூன் 25, 2025