பெரியபாளையம் அருகே கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் அரசின் நான்காண்டு சாதனை…

ஜூன் 25, 2025

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுமார்…

ஜூன் 25, 2025

அலங்காநல்லூர் அருகே குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டி பழைய காலனி பகுதியில் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு…

ஜூன் 25, 2025

ரூ. 4 கோடி மதிப்புள்ள பத்திரத்தை கோயில் உண்டியலில் போட்ட நபரால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் ரூபாய் 4 கோடி சொத்து பத்திரம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில்…

ஜூன் 25, 2025

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லோகோ: கலெக்டர் வெளியீடு

நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி இலச்சினையை (லோகோ) மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டு அமைச்சர் மதிவேந்தனிடம் வழங்கினார். விரைவில் தனியாக செயல்படத் துவங்கும், நாமக்கல் மாவட்ட மத்தியக்…

ஜூன் 25, 2025

திருநங்கைகளுக்கு சிறப்பு நல திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்  நடைபெற்றது. முகாமில் மாவட்ட…

ஜூன் 25, 2025

விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வருகிற 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது::…

ஜூன் 25, 2025

விவசாயிகள் நிதி உதவி பெற 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் அடுத்த தவணை நிதி பெற வருகிற 30-ந் தேதிக்குள் பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜூன் 25, 2025

நாமக்கல் பழைய பேருந்து நிலைய டூ வீலர் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: இந்து மக்கள் கட்சி புகார்

நாமக்கல் பழைய பேருந்து நிலையம அருகில் உள்ள மாநகராட்சி டூ வீலர் பார்க்கிங் ஸ்டாண்டில், டூ வீலர் நிறுத்த ரூ. 10க்கு பதில் 15 வசூலிக்கும் காண்ட்ராக்டர்…

ஜூன் 24, 2025

நாமக்கல்லில் திருநங்கைகள் தின விழா ராஜேஷ்குமார், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில், ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு சாதனை படைத்த திருநங்கைகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். நாமக்கல் மாவட்ட,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை…

ஜூன் 24, 2025