மக்கள் தொடா்பு திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் வட்டம், கேளூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் வட்டம், கேளூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்…
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில், இந்திய கிரிமினல் சட்டங்களில் உள்ள சமகால பிரச்சனைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) அருண்…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த…
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில், கொல்லிமலை வட்டாரக் கல்வி…
தை இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. விளக்கு பூஜை என்பது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு…
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேவைப்படும் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் 24ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவில் எரிவாயு உருளைகள் பயன்படுத்தி நிரப்பப்படும் பலூன்களை விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியா் தடை விதித்தாா். கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் திருவண்ணாமலை…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவிகள், தங்களின் இரண்டு மாத கால ‘கிராமப்புற அனுபவத்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சக்தி பவுண்டேஷன் இணைந்து புதுக்கோட்டை புதிய பேருந்து…