திருவண்ணாமலை கிரிவல பாதையில் புதிதாக வெளிவட்டச் சாலை
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவல பாதை சந்திப்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்க அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.…
Tamilnadu
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவல பாதை சந்திப்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்க அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.…
நாமக்கல் அருகே காதப்பள்ளி கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை திட்ட விளக்க முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். பயிர் காப்பீட்டு திட்ட…
திருவண்ணாமலை தீப மலையில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை 2,668 அடி உயர தீப…
மீனாட்சியை மகிழ்விக்கும் திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது என, ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பாராட்டினார். பாபநாசம் சிவன் அவர்களின் மகள் கலைமாமணி டாக்டர்…
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரையில் கலைமாமணி சங்கீத சாம்ராஜ் இயல் இசை நாடக சக்கரவர்த்தியும் திரைப்பட நடிகருமான டி ஆர் மகாலிங்கத்தின் 101வது பிறந்த நாளையொட்டி…
உலக காற்று தினத்தில் மதுரையில் அடித்து வீசிய பலத்த காற்று காரணமாக ஓபுளா படித்துறை மேம்பாலத்தில் பேரிக்காடுகள் கீழே விழுந்து விபத்து: சாலையில் சென்ற தம்பதியின் பைக்கில்…
ஜல்லி, எம்.சேண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற வேண்டும். இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில்…