சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சி வடக்கு தெருவுக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியின் பல இடங்களில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன்…

ஜூன் 17, 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

உசிலம்பட்டி அருகே  முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும்…

ஜூன் 17, 2025

ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் அதிரடியாக மீட்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே , காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளால் அதிரடியாக மீட்கப்பட்டது. கோயில் நகரம் என…

ஜூன் 17, 2025

ஜி-7 மாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறிய டொனால்ட் டிரம்ப்

கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் பாதியிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா திரும்பி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுமாறு அவர் எச்சரித்தார்,…

ஜூன் 17, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு தனித்தனி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தேர்தல்…

ஜூன் 17, 2025

அரசு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர முடியாத நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கான, சிறப்பு குறைதீர் முகாம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…

ஜூன் 17, 2025

அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தை கண்டித்து தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கே.ரமேஷ் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

ஜூன் 17, 2025

சென்னை திருவண்ணாமலை ரயில் புதன்கிழமை ரத்து

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் ரயில் உட்பட நான்கு ரயில்கள் புதன்கிழமை 18ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே…

ஜூன் 17, 2025

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் 13 -வது நிகழ்வு துவக்க விழா

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் 13 வது பயிற்சி வகுப்பு துவக்க விழா புதுக்கோட்டை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு எம்…

ஜூன் 17, 2025

முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி தென்காசியில் காலி குடங்களுடன் போராட்டம்

தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான குடும்பங்கள் இந்த நகராட்சி தண்ணீரையே அருந்துவதற்கும்,…

ஜூன் 16, 2025