குருவிமலை நியாய விலை கடை முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
முறையாக நியாய விலைக்கடை திறந்து பொது மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் எனவும், இணையதள சேவை குறைபாட்டை நீக்கி கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி…
Tamilnadu
முறையாக நியாய விலைக்கடை திறந்து பொது மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் எனவும், இணையதள சேவை குறைபாட்டை நீக்கி கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம்…
சர்வதேச கூட்டுறவு ஆண்டு மற்றும் கூட்டுறவு தினத்தை முன்னிட்டு வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மண்டல…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாயுடுமங்கலம் மற்றும் கேட்டவரம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள்…
திருவண்ணாமலை பேருந்து நிலையம் பாதுகாப்பு மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், என்று மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.…
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம்,…
திருக்கோயில் திருப்பணிகள் முழுவதும் உபயதாரர்கள் மூலமே நடைபெறுகிறது எனவும், திருக்கோயிலில் முறைகேடுகளை மேற்கொள்வது வேலையாக வைத்துள்ளனர் என பாஜக மாநில ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு…
திருவண்ணாமலையில் புதுமைப்பெண் தமிழ் புதல்வன் திட்டங்களில் திருநங்கைகள் விண்ணப்பிக்க பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 1,005 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ரூ. 7.02 கோடி மதிப்பில் பைசல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள்…
காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி அருகே தனியார் பள்ளி பேருந்து தொழிற்சாலை ஊழியர்கள் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 சிறுவர்கள் 21 தொழிலாளர்கள் என 36 பேர்…