ஏடிஎம் கொள்ளையர்களை 24- மணி நேரத்தில் பிடித்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பி சென்ற வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பெங்களூர் சென்று கைது செய்த விழுப்புரம் காவல்துறையினருக்கு  பாராட்டு குவிந்து வருகின்றன.…

ஜூன் 14, 2025

கிராமியப் பாடல் குயில் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

கிராமக்குயில் கொல்லங்குடி கருப்பாயி தனது 99 -ஆவது வயதில் சொந்த ஊரான கொல்லங்குடியில் சனிக்கிழமை காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்துக்கு வெட்டுடையார் காளியம்மன் கோயில் இருப்பது…

ஜூன் 14, 2025

நாமக்கல் உழவர் சந்தை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

நாமக்கல்: நாமக்கல் அருகே, பொட்டணம் கிராமத்தில் உழவர் சந்தை சார்பில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல்…

ஜூன் 14, 2025

காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு..!

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூபாய் 8,12,47,368/-க்கு வழங்கப்பட்டது. தேசிய சட்டப்…

ஜூன் 14, 2025

வரும் 18ம் தேதி கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி இலவச பயிற்சி..!

நாமக்கல்: கோழித் தீவனத்திற்கு பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி செய்யும் முறை குறித்து வருகிற 18ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை…

ஜூன் 14, 2025

நாமக்கல்லில் 24ம் தேதி மாவட்ட அளவில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜூன் 14, 2025

காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற முதல்வரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை..!

நாமக்கல்: காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காகவும், அரசு…

ஜூன் 14, 2025

திருப்பரங்குன்றம் , குசவபட்டியில் குவாரி அமைக்க எதிர்ப்பு : நிலத்தடி நீர், விவசாயம் பாதிப்பு..!

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு…

ஜூன் 14, 2025

என்னது தண்ணீர் குடிக்க தகுதி இல்லையா ? இறங்கி பரிசோதித்த எம்எல்ஏ சுந்தர்..!

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறுபாடு பகுதிகளில் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கோரிக்கை மனுக்களை பெற்றார். அவ்வகையில், 46 வது வார்டுக்குபட்ட…

ஜூன் 14, 2025

சோழவந்தானில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா..!

சோழவந்தான்: மதுரை சோழவந்தான் அருகே ,திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர்…

ஜூன் 14, 2025