திருவண்ணாமலை மாவட்டத்தில் வைகாசி விசாக திருவிழா
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.…
Tamilnadu
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.…
சமீப காலத்தில் சூரியன் மிகவும் கோபமாக உள்ளது. மேலும் அது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் கடற்படையை உருவாக்கும் ஆயிரக்கணக்கான சிறிய சாட்டிலைட்கள் மீது அந்த கோபத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள், ஒருவகை காளானின் மைசீலியத்திலிருந்து (வேர் போன்ற பகுதி) இழைகளை ஒரு திரவ கலவையாக பதப்படுத்தினர், உண்மையில் அவற்றைக் கொல்லவோ அல்லது அவற்றின் இயற்கையான உயிரியல்…
நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஒரே கல்லில் உருவான சாளக்கிராம மலையின் மேல் பகுதியில், மலை வரதராஜ பெருமாள் கோவிலும், கிழக்குப் பகுதியில், அரங்க நாயகி தாயார்…
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் மலை மேல் உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமாகும். இங்கு இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு…
விவசாய மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய…
நாமக்கல்: மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டரை தலைவராகக்…
நாமக்கல் : விஜயமங்கலத்தில் 11ம் தேதி துவங்க உள்ள விவசாய கண்காட்சிக்கு, வேளாண்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட உள்ளனர். இது குறித்து, நாமக்கல் கலெக்டர்…
நாமக்கல் : தமிழகத்திற்கு வரவேண்டிய, ரூ. 2,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 14 பயனாளிகளுக்கு ரூ. 3.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர்…