குறவன்குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன், பகவதிஅம்மன், கோவில் கும்பாபிஷே விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, குறவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன், பகவதி அம்மன், கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த…

ஜூன் 9, 2025

நாமக்கல் அருகே கோர விபத்து: மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு – 6 பேர் படுகாயம்..!

நாமக்கல் : நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற ஜீப்பின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.…

ஜூன் 9, 2025

கந்தசஷ்டி கவசம் உருவான கதை தெரியுமா?

இன்று வைகாசி விசாகம், வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானின்…

ஜூன் 9, 2025

திருவண்ணாமலையில் தனது முதல் பாடலை வெளியிட்ட இசைஞானி வீட்டின் இசை வாரிசு

இசைப்பிரியர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவரும் , மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளருமான பத்மஸ்ரீ இளையராஜாவின் பேரன் யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து எழுதிய  ‘நமசிவாயா’ என்ற…

ஜூன் 9, 2025

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்…

ஜூன் 9, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாதம் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

ஜூன் 9, 2025

2026ல் தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும் : அமித்ஷா உறுதி..!

மதுரை : ஆபரேஷன் சிந்தூர், நமது வான் வழி தாக்குதல்களின் வலிமையை உலகிற்கு உணர்த்தியது. இன்னும் ஆப்ரேஷன் சித்தூர் முடியவில்லை. தீவிரவாதிகள் இன்னும் தொடர்ந்து வாலாட்டினால், தக்க…

ஜூன் 8, 2025

கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.…

ஜூன் 8, 2025

ப.வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை : சம்பவ இடத்தில் போலீஸ் டிஐஜி நேரடி விசாரணை..!

நாமக்கல் : பரமத்தி வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் சேலம் சரக போலீஸ் டிஐஜி, நாமக்கல் எஸ்பி ஆகியோர்…

ஜூன் 8, 2025

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு : விவசாயிகளுக்கு மானிய உதவிகள்..!

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி 2025ம் ஆண்டுக்கான சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து அவர்…

ஜூன் 8, 2025