உசிலம்பட்டி அருகே சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கற்கோவில் கும்பாபிஷேகம்..!

உசிலம்பட்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணியாக அர்த்த மண்டபத்துடன் கற்கோவில்…

ஜூன் 8, 2025

ஆதனூர், ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு வாசல் பங்காளிகளுக்கு பாக்கியபட்ட ஸ்ரீ அண்ணாகாமு, உருமண கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில்…

ஜூன் 8, 2025

கோடு வெளி கிராமத்தில் ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய கும்பாபிஷேக விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கோடு வெளி ஊராட்சிக்கு உட்பட்ட 42.காரணி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலை கிராம மக்களின்…

ஜூன் 8, 2025

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை…

ஜூன் 8, 2025

சோதனைகளை கடந்து சாதனை படைத்த காஷ்மீர் ரயில் பாதை

மலைகளிலிருந்து கசியும் நீர், சில இடங்களில் 400 அடி ஆழமான பள்ளங்கள்… காஷ்மீருக்கு ரயிலைக் கொண்டு வருவது எளிதல்ல, இப்படித்தான் 45 ஆண்டுகளில் திட்டம் முடிக்கப்பட்டது. காஷ்மீருக்கு…

ஜூன் 7, 2025

திருப்பரங்குன்றம் மலை மீது பக்ரீத் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

திருப்பரங்குன்றம் மலை மீது நடைபெற்ற பக்ரீத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன்…

ஜூன் 7, 2025

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பள்ளம் மூடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் தோண்டிய’ பள்ளத்தை தான் ஏனோ தானோ என மூடிட்டோம் ஆனா மூட மாட்டேன் என்கிறீர்கள். ஆனால்…

ஜூன் 7, 2025

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா: யாழி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள்…

ஜூன் 7, 2025

அண்ணாமலையார் மலை மீது ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி..!

திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில்…

ஜூன் 7, 2025

அங்கன்வாடி மைய குழந்தைகளின் கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி..!

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில், அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக…

ஜூன் 7, 2025