உலக சுற்றுச்சூழல் தினம்: மர கன்றுகளை நட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாநகராட்சி துர்கை நம்மியந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், உடன் பசுமை படைக்குழு மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து,…
Tamilnadu
திருவண்ணாமலை மாநகராட்சி துர்கை நம்மியந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், உடன் பசுமை படைக்குழு மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து,…
அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…
ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…
நாமக்கல் : பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து,…
நாமக்கல்: நாமக்கல் நகரில், ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பேங்க் மேனேஜர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தார். நாமக்கல் திருச்சி ரோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட ஜெயநகரைச் சேர்ந்தவர்…
நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, வேதாத்திரி மகரிஷி நகரில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. போலீஸ் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பகுதியில் உள்ள கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் அறிவுறுத்தலின் பேரில்,வாடிப்பட்டியில் உள்ள குவாலிட்டி…
உசிலம்பட்டி. உசிலம்பட்டி அருகே மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டெம்போ வேன் நடு ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
ஒரு மாத சம்பளம் வழங்காமல் விட்டால் அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் பணம் வழங்க தாமதம் ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகளை முன் நிறுத்தி…
இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மதுக்கூர் வட்டார விவசாயிகளிடம் அறிமுகம் செய்யபபடவுள்ளது என்று…