சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு : டோல்கேட் கட்டண வசூல் நிறுத்தம்..!

மதுரை. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சுங்க கட்டண தடை உத்திரவை தொடர்ந்து , எலியார்பத்தி சுங்கசாவடி நிர்வாகம் நேற்று நள்ளிரவு முதல் வாகனைகளுக்கு கட்டணமில்லா சேவை.…

ஜூன் 5, 2025

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது…

ஜூன் 5, 2025

சுகாதாரமற்ற உணவகங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் பல உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருகின்றன. எனவே, மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு விடுதி மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு…

ஜூன் 5, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் :ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்  தா்ப்பகராஜ்,ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில்…

ஜூன் 5, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் :பாஜக துணைத் தலைவர் அறிவுறுத்தல்..!

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் அறிவுறுத்தி பேசினார்.…

ஜூன் 5, 2025

கல்வி மட்டுமே ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்: மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்

மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின்…

ஜூன் 4, 2025

உசிலம்பட்டி கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

உசிலம்பட்டியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக சென்னை பாபா அணு ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.…

ஜூன் 4, 2025

திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்,…

ஜூன் 4, 2025

குவாரிகளில் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

குவாரிகளில் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுத்தால் கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூன் 4, 2025

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதை விற்பனை லைசென்ஸ்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதைகள் விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலம், நாமக்கல் மாவட்ட…

ஜூன் 4, 2025