உசிலம்பட்டி,முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி…

ஜூன் 1, 2025

கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு..!

மதுரை: மதுரையில், பொதுப்பணித்துறை சார்பாக ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்…

ஜூன் 1, 2025

பாலமேடு முத்தாலம்மன் ஆலய உற்சவ விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு, தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா புதன்கிழமை பூசாரி வீட்டில்…

ஜூன் 1, 2025

சோழவந்தானில் பயணியின் காலில் ஏறிய அரசு பேருந்து : வலியால் துடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து இருந்ததாக தெரிகிறது. இந்த…

ஜூன் 1, 2025

ஆவணங்கள் சரியாக இருந்தால் உடனடி பட்டா : நாமக்கல் கலெக்டர் தகவல்

நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், ஆவணங்கள் சரியாக இருந்தால், விரைவில் பட்டா வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் உமா உறுதி அளித்தார்.…

ஜூன் 1, 2025

லாரித்தொழில் மேம்பாட்டுக்கு தனி வாரியம் அமைக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

நாமக்கல், லாரித் தொழில் மேம்பாட்டுக்கு, மத்திய மாநில அரசுகள் தனி வாரியம் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள்…

ஜூன் 1, 2025

சோழவந்தானில் பயணியின் காலில் ஏறி இறங்கிய அரசு பேருந்து

சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து காத்திருந்ததாக தெரிகிறது இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து…

ஜூன் 1, 2025

குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக…

ஜூன் 1, 2025

அரசுப் பள்ளியில் தூய்மை பணிகளை தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து,…

ஜூன் 1, 2025

அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசன முறை: பொது மக்களின் கருத்து கேட்பு

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் ,  நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு…

ஜூன் 1, 2025