காளையார்கோவிலில் மருதுபாண்டியர் கலையரங்கம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்கு ள்பட்ட காளையார்கோவிலில் கலையரங்கம்…










