காளையார்கோவிலில் மருதுபாண்டியர் கலையரங்கம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்கு ள்பட்ட காளையார்கோவிலில் கலையரங்கம்…

ஜூன் 1, 2025

போதைப் பொருள் புகாருக்கு கைபேசி எண்: ஆட்சியர் தகவல்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய தன் புகைப்பட அமைப்பினை 31- ந்தேதி…

மே 31, 2025

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, நெடுஞ்சாலை ரோந்து பணியின் போது பதிவுவெண் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்து சிறப்பாக பணி செய்த காவல் ஆளிநர்களுக்கு…

மே 31, 2025

வாடிப்பட்டியில் பாஜக சார்பில் சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணி

சோழவந்தான் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிந்தூர் மூவர்ண கொடி வெற்றி கொண்டாட்ட  பேரணி நடைபெற்றது. பேரணி வாடிப்பட்டி வல்லப கணபதி கோவிலில் தொடங்கி பழைய…

மே 31, 2025

காஞ்சிபுரம் அருகே 12 வருடங்கள் தொடர்ந்து ஒன்றாக படித்த பள்ளி மாணவ, மாணவியர் சந்திப்பு.

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதன் அருகிலேயே மேல்நிலைப்பள்ளி என செயல்பட்டு வருகிறது. இதில் ஐயங்கார்குளம், கோளிவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த…

மே 31, 2025

மாம்பழப்பட்டு அருகே பெரும் விபத்து ஏற்படும் முன்பு பள்ளம் சரிசெய்யப்படுமா?

விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் வெட்டிய பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து…

மே 31, 2025

வீட்டிலிருந்தே பாலின வேறுபாடுகளை களைந்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும்: முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி

பாலின சமத்துவம்,பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுதல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்வினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி திருமதி.பிரபா ஸ்ரீதேவன் துவக்கி வைத்தார்.…

மே 31, 2025

செய்யார் அருகே பள்ளி கட்டிடம், நாடக மேடையை திறந்து வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அனக்காவூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம், நாடக மேடை ஆகியவற்றை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம்…

மே 31, 2025

கலசப்பாக்கம் அருகே மனுநீதி நாள் திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற…

மே 31, 2025

அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல செய்யாறு நகர மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் செய்யாறு நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள்…

மே 31, 2025