நில உடைமை விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேளாண்மை துறை அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா், வட்டத்தில் இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா், வட்டத்தில் இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.…
நாமக்கல்: மாம்பழ விலை கடும் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, மா விவசாயிகளைப் பாதுகாக்க மாங்கூழ் தயாரிப்பு ஆலைகளை திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது…
மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, புதிய கல்வி நிர்வாக குழுவின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மதுரை மாவட்டம், மன்னர் திருமலை…
அரசு ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணையை காரணம் காட்டி பட்டா வழங்காமல் இருக்கும் நிலையை மாற்றி பட்டா வழங்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் சி பி ஐ…
வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் கிசான் கோஸ்திஸ் .நிகழ்ச்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ்…
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய…
காஞ்சிபுரம் மாவட்ட நகர நில ஆவணங்களை நவீன மாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தின் கீழ் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சியின் நில அளவைகளை ட்ரோன் மூலம் பதிவிடும் பணிகள் துவங்கி…
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரசு செயல்படுத்தும் அத்தனை திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உழவரைத் தேடி, வேளாண்மை உழவர்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது 96 ஆண்டுகள் பழமை…
தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவ ர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கதர்ப்பகராஜ், ஆகியோர் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1434-ஆம் பசலி…