கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழக வளர்ச்சி குறைந்துவிடும்: கொங்கு ஈஸ்வரன் கவலை..!

நாமக்கல்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் வளர்ச்சி குறைந்துவிடும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினார். ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட கொமதேக பொதுக்குழு கூட்டம்,…

ஜூன் 30, 2025

மதுரையில் பல்வேறு திட்டப்பணிகள் : அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து, புதுக்குளம் 1 பிட், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர் மற்றும் கொடிமங்கலம் உள்ளிட்ட 16 இடங்களில் ரூ.66 இலட்சம்…

ஜூன் 30, 2025

தென்காசி மாவட்ட நூலகத்திற்கு தேவநேய பாவணர் பெயரை சூட்ட வேண்டும்..!

தென்காசியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ள தென்காசி மாவட்ட நூலகத்திற்கு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தி வைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால்  மொழி…

ஜூன் 30, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி பணியாளர் நலன் காத்திட வேண்டும்..!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டத்தில்…

ஜூன் 30, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கேயில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும்…

ஜூன் 30, 2025

ஏலகிரி மலையில் ரோப் கார்: அமைச்சர் தகவல்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏலகிரி மலையில் கோடை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்…

ஜூன் 30, 2025

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: தள்ளுமுள்ளு

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள்,…

ஜூன் 30, 2025

பதுவை புனித அந்தோனியார் ஆலய 77 ஆம் ஆண்டு தேர் திருவிழா..!

மதுரை: மதுரை, சிந்தாமணி பதுவை புனித அந்தோணியர் திருவிழா நிகழ்ச்சி 13 நாட்கள் நடைபெறும். மதுரை சிந்தாமணி அருகே உள்ள சூசையப்பரப்புரத்தில் பதுவை புனித அந்தோணியார் ஆலய…

ஜூன் 29, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு மாநில அளவில் இலவச மாதிரி தேர்வு: நாமக்கல்லில் 210 பேர் பங்கேற்பு..!

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வுக்கு மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடந்தது. 210 தேர்வர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட…

ஜூன் 29, 2025

விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிப்பதைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு,தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட…

ஜூன் 29, 2025