மூன்று சிறுகோள்கள் வரும் வாரங்களில் பூமியைத் தாக்கக்கூடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஒரு முழு நகரத்தையும் அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குறைந்தது மூன்று பெரிய சிறுகோள்களாவது, வரும் வாரங்களில் பூமியுடன் மோதக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.…

மே 29, 2025

நான் ஒரு ரோபோ அல்ல என்பதைக் கிளிக் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இன்டர்நெட்டில்  நான் ஒரு ரோபோ அல்ல என்ற செக்பாக்ஸ்-ஐ நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரே கிளிக்கில் நீங்கள் ஒரு மனிதன்தான், ரோபோ அல்ல என்பதை எப்படி நிரூபிக்க…

மே 29, 2025

மொபைலை அடிக்கடி ரீஸ்டார்ட் பண்ணுவதால் இத்தனை நன்மைகளா?

பெரும்பாலும் மக்கள் தங்கள் மொபைல் மெதுவாக இயங்குவதாலும், செயலிழப்பதாலும் சிரமப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், பலர் மொபைலை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்வது பற்றி யோசிக்கத் தொடங்குகிறார்கள். பலர்…

மே 29, 2025

இன்வெர்ட்டர் பேட்டரியில் தண்ணீரை ஊற்ற சரியான நேரம்

உங்கள் வீட்டில் இன்வெர்ட்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இன்வெர்ட்டர் பேட்டரியில் எப்போது தண்ணீரை ஊற்றுவது என்று குழப்பமாக இருக்கிறதா? இன்றும் கூட அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில் வீடுகள்…

மே 29, 2025

ஸ்மார்ட் ஃபோனில் டேட்டாவைச் சேமிக்க டிப்ஸ்

உங்கள் மொபைல் டேட்டா ஒவ்வொரு நாளும் நாள் முடிவதற்குள் தீர்ந்து போய், அதைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்களா? இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் பயன்பாடு வெறும் அழைப்போடு…

மே 29, 2025

பெரியகாஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு காய்கறி சந்தை : காணொளியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

ரூ 4.6 ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியகாஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு காய்கறி சந்தையினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்…

மே 29, 2025

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : விவசாயிகளை தேடி வரும் சேவைகள்..!

வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டம் குறித்து வேளாண் துணை இயக்குனர் மாலதி விளக்கமளித்தார்.   வேளாண்மை…

மே 29, 2025

புறவழிச்சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் : முகம் சுளிக்கும் வாகன ஓட்டிகள்..!

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள முத்தாம்பாளையம் அருகே புறவழிச்சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து…

மே 29, 2025

வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழாவிற்கு தடை..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டுநீரை தான் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் மரியாதை தருவது…

மே 29, 2025

சிவகங்கையில் உழவரைத் தேடி நலத்திட்டம்..!

சிவகங்கை. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ”உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டமானது தொடங்கி வைக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும், குறிப்பிட்ட கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை…

மே 29, 2025