சர்வதேச அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச் போட்டி : காஞ்சி வீராங்கனை 2 தங்கம் வென்று சாதனை..!

இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச் போட்டியில் காஞ்சி வீராங்கனை கயல்யா இரண்டு தங்கம் வென்ற நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சர்வதேச…

மே 29, 2025

துபாய் – மதுரை ஸ்பைஸ் ஜெட் விமானம் எட்டு மணி நேரம் தாமதம் : அதிகாரிகள் அறிவிப்பு..!

மதுரை: மதுரையிலிருந்து துபாய் செல்ல 178 பயணிகள் காத்திருந்தனர். துபாயிலிருந்து தினமும் மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் 12:00 மணி அளவில் விமானம் மதுரை வந்தடையும்.…

மே 29, 2025

தேசிய அளவிலான கராத்தே போட்டி : திருமங்கலம் மாணவர்கள் தங்கம், வெள்ளி வென்று சாதனை..!

மதுரை: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் மதுரை திருமங்கலத்தினை சேர்ந்த 20 மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்கம் வெள்ளி வெண்கலம் என ,மொத்தம் 27…

மே 29, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல்…

மே 29, 2025

திருவண்ணாமலை தாலுகாவில் ஜமாபந்தி: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் தர்ப்பகராஜ் தலைமையில் 6வது நாளாக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)…

மே 29, 2025

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா்…

மே 29, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் மே 29 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

மே 29, 2025

அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்அக்னி தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் அக்னிதோஷ நிவர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி…

மே 29, 2025

திருமணங்களில் இனி பூ தூவி மணமகளை வாழ்த்துங்கள்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

திண்டிவனத்தில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் வட்ட செயலாளர் திருமணத்தில் கலந்து கொண்ட சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இனி வருங்காலங்களில் அரிசி கொண்டு வாழ்த்துவதைத் தவிர்த்து,…

மே 28, 2025

உசிலம்பட்டி அருகே வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டியில் வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் 71 அடி உயரத்தில் கோபுரத்துடன், கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., மதுரை மாவட்டம்…

மே 28, 2025