தை அமாவாசை: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம்
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது. இங்கு தை மாத அமாவாசை…
Tamilnadu
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது. இங்கு தை மாத அமாவாசை…
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம…
திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். தொடர்ந்து கோவிலில் மறுவூடல் விழா நடைபெற்றது கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில்…
இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ‘ஏ23ஏ’, தனது நீண்ட கால பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சுமார் நாற்பது ஆண்டுகளாக அண்டார்டிகா கடலில் நிலைத்திருந்த…
புரட்சி தலைவர் ஒரு படத்தில் சாட்டையை கையில் எடுப்பார். அநியாயம் செய்பவர்களை தட்டி கேட்டு, கயவர்களை வெளுத்து வாங்குவார். பச்சாதாபத்தை பெறுவதற்காக, வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் தெருவோரங்களில்…
நாமக்கல் மண்டலத்தில், உச்சபட்சமாக ரூ. 6.40க்கு விற்பனையாகி வந்த முட்டை விலை, சரிவடையத் தொடங்கி, இன்று ஒரே நாளில் 30 பைசா வீழ்ச்சியடைந்து, ஒரு முட்டை கொள்முதல்…
எலச்சிபாளையம் அருகே நடைபெற்ற ஆவின் பொங்கல் திருவிழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாட்டு வண்டியை ஓட்டிவந்து கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு…
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், சே.கூடலூா் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு…