கலசபாக்கம் அருகே புதிய பேருந்து டயர் யூனிட் அமைக்க பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மோட்டூர் நட்சத்திர கோவல் அருகே உள்ள பேருந்து பணிமனை நீண்ட ஆண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாததால் புதிய பேருந்து டயர் யூனிட்டாக…

மே 27, 2025

புதிய அங்கன்வாடி மையங்கள், திறந்து வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் திறந்து வைத்தார். திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்…

மே 27, 2025

வைகாசி அமாவாசையை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு மகா அபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறுவது…

மே 27, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் மே 27 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

மே 27, 2025

சிறப்பாக பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு, கலெக்டர் உமா கேடயம் வழங்கி பாராட்டு

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை…

மே 26, 2025

செக்கானூரணி அருகே பட்டாசு வெடித்த அதிர்வில் வீட்டின் மேற்பகுதி உடைந்து ஒருவர் காயம்:

மதுரை,  செக்கானூரணி தேவர் சிலை அருகே சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்தில் ஒருவர் படுகாயம். மராமத்து பணிக்காக மேல் மாடியில் பணியாளர்கள் வேலை…

மே 26, 2025

சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு பள்ளி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி மாலை மின்னொளியில் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி தொடங்கி மூன்று நாட்கள்…

மே 26, 2025

உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா

பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மே 26, 2025

மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கல்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024-25ம் ஆண்டு அரவைப்பருவத்தில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, நிலுவைத் தொகை ரூ. 23.47 கோடி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில்…

மே 26, 2025

மோகனூர் பகுதியில் கடும் சூறாவளிக்காற்று, மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

மோகனூர் வட்டாரத்தில் வீசிய கடும் சூறாவளிக்காற்றால், மரக்கிளைகள் முறிந்து உயர் அழுத்த மின்கம்பிகள் மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள்…

மே 26, 2025