உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட…

ஜூன் 24, 2025

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் வருகின்ற ஆறாம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு மாநில தலைவர் செல்வ பெருந்தகை…

ஜூன் 24, 2025

அண்ணாமலையார் மாட வீதி சாலை பணிகள்: அமைச்சா் வேலு ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில், 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை,…

ஜூன் 24, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆனிமாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க பதினொரு…

ஜூன் 24, 2025

புதன்சந்தை பகுதியில் 25ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட புதன்சந்தை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 25ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி…

ஜூன் 23, 2025

கூடுதல் கமிஷன் ஆன்லைன் கம்பெனிகளுக்கு சப்ளை நிறுத்தம் : நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு..!

நாமக்கல்: கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் கம்பெனிகளுக்கு ஜூலை 1ம் தேதி முதல் உணவு வகைகள் சப்ளை நிறுத்தப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள்…

ஜூன் 23, 2025

நாமக்கல் கலெக்டராக துர்கா மூர்த்தி நியமனம்..!

நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் உமா திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக துர்காமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கலெக்டராக சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த…

ஜூன் 23, 2025

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது குழந்தை கொலை வழக்கு : வேலைக்கார பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் என்கின்ற சரவணன், ஜெயந்தி தம்பதியினர் இவர்களுக்கு கோஷினி வயது 4 என்ற மகள் இருந்தார். சரவணன் வழக்கறிஞராக பணிபுரிந்த…

ஜூன் 23, 2025

வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றங்கள் துவக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலையில்…

ஜூன் 23, 2025

விக்கிரமங்கலம் அருகே நோய் பாதிப்பால் மல்லிகை விளைச்சல் பாதிப்பு :நிவாரணம் வழங்க கோரிக்கை..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள் பட்டி கீழப்பெருமாள்பட்டி தெப்பத்துப்பட்டி அரசமரத்துப்பட்டி பாணா முப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப்பூ…

ஜூன் 23, 2025