அக்கா ஐபிஎஸ் , தங்கை ஐஎப்எஸ்: வந்தவாசி அரசு பள்ளி மாணவிகள் சாதனை

அரசு பள்ளியில் படித்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அதிகாரத்துடன் அமர முடியும். அதற்கு பலரை உதாரணமாக காட்டலாம். அந்த வகையில்…

மே 25, 2025

வங்கிகளில் பழைய முறையில் நகைக்கடன் வழங்கக் கோரி கொமதேக கூட்டத்தில் தீர்மானம்

வங்கிகளில் பழைய முறையிலேயே நகைக்கடன் வழங்க வேண்டும் என கோரி, கொமதேக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வடக்கு ஒன்றிய கொமதேக பூத் கமிட்டி…

மே 24, 2025

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையால், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மட்டுமே உள்ள 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்…

மே 24, 2025

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வாய்ப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி…

மே 24, 2025

நாமக்கல் வழிப்பறி வழக்கில் தலைமறைவான கேரள லாரி டிரைவர் 17 ஆண்டுக்கு பிறகு கைது..!

நாமக்கல்: நாமக்கல் அருகே நடைபெற்ற ரூ. 6.60 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவான, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நாமக்கல் போலீசார்…

மே 24, 2025

கால்நடை மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை..!

மதுரை: ஒத்தக்கடை வௌவால் தோப்பு அருகே கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கான இரும்பு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும் செடிகள் கொடிகள் படர்ந்து கழிவுநீர் குப்பைகள் காணப்படும் அவல…

மே 24, 2025

தங்கையிடம் தவறாக நடக்க முயன்றவரை கத்தியால் குத்திய 16 வயது அண்ணன் கைது..!

நாமக்கல்: தங்கையிடம் தவறாக நடந்து கொண்டவரை, கத்தியால் குத்திய 16வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி அடுத்த வீரியம்பாளையம்…

மே 24, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 26ம் தேதி முதல் 2 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 26ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்…

மே 24, 2025

சா்வதேச சிறப்பு அன்னையா் தின விழா: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.…

மே 24, 2025

ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த எஸ் பி அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணைய வழி மோசடியில் இழந்த ரூபாய் 5 லட்சம் மீட்கப்பட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி…

மே 24, 2025