நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

மே 24, 2025

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பெய்த திடீர் மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்…

மே 24, 2025

போதை சாமியாரின் அலப்பறை: பக்தர்கள் அவதி

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

மே 24, 2025

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டிய தருணம் இது:

பிளாஸ்டிக் மாசுபாடு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். இது நிலத்தை மட்டுமல்ல, கடலையும் மாசுபடுத்துகிறது. மைக்ரோபிளாஸ்டிக் வடிவில் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல் குறித்தும் விஞ்ஞானிகள் கவலை…

மே 23, 2025

விரைவில் காட்பாடி – விழுப்புரம் இருவழிப்பாதை திட்டம்: எம்பி தகவல்

காட்பாடி விழுப்புரம் இரு வழிப்பாதைக்கான திட்டம் தயாராக உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்க நிதி ஒதுக்கீடு செய்து அந்த திட்டத்தை கொண்டு வர நாடாளுமன்றத்தில் குரல்…

மே 23, 2025

திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயா்த்தியும், போதிய வசதிகள் செய்யப்படவில்லை. பாஜக மாநில பொதுச் செயலாளர்

திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயா்த்தினாலும் கூட, போதிய வசதிகள் செய்யப்படவில்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி குறிப்பிட்டார். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில்…

மே 23, 2025

சிந்தூர் நடவடிக்கை: போர் நிறுத்தம் இல்லையென்றால் பாகிஸ்தான் அழிக்கப்பட்டிருக்கும்,

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் மே 6 மற்றும் 7 ஆம் தேதி இரவு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தின்…

மே 22, 2025

‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்தூர்தான் ஓடுகிறது’: ராஜஸ்தானில் மோடி

ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாக் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர்தான்…

மே 22, 2025

‘விதியை மீறுகிறது அமலாக்கத்துறை’: சுப்ரீம்கோர்ட் கண்டனம்

– டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில்…

மே 22, 2025

சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் நனைந்து வீணாகும் நெல்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற…

மே 22, 2025