சோழவந்தானில் வங்கி முன்பு மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு மழை நீர் தேங்குவதால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள்…
Tamilnadu
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு மழை நீர் தேங்குவதால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள்…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி,மன்னாடிமங்கலம், ராயபுரம், ஆனைகுளம், திரு வேட கம் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பாக…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் அறங்காவலர்கள் 5 பேர் இன்று மூலவர் முன்பு உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்று கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில்…
மதுரை : தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் அர்ச்சனைக்காக வாங்கிச் செல்லும்…
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கொல்லிமலை கிளையினை…
நாமக்கல் பகுதியில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து, முறையாக மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாமக்கல் தாலுக்கா டயர்…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளுங்குநந்தல் ஊராட்சியில் உள்ள மட்டப்பறை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை 24 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்,…
நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 61.9 டன் காய்கறிகள், ரூ. 27.89 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின்…