திருவிழா நடைபாதை வியாபாரிகள் சங்கக் கூட்டம்..!

மதுரை: தமிழ்நாடு திருவிழா நடைப் பாதை வியாபாரிகள் நலச்சங்கம் கூட்டம், மதுரையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் பி. வேல் பாண்டி தலைமை வகித்தார்.செயலர் எம்.…

ஜூன் 21, 2025

வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் விவசாயப் பணிகள் தொடக்கம்..!

மதுரை: மதுரை மாவட்டம், வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் முதல் போக பருவத்திற்கான நெல் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். அலங்காநல்லூர் பகுதியில் ,தமிழ்நாடு அரசு தற்போது முதல்…

ஜூன் 21, 2025

மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் அரசு துறையின் செயல்பாடுகள் ஆய்வு கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தலைமையில்  மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மற்றும் அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள்…

ஜூன் 21, 2025

திடீர் துர்நாற்றத்தால் வகுப்பறையில் மயங்கி விழுந்த அரசு பள்ளி மாணவிகள்..!

திருவண்ணாமலை அருகே வகுப்பறையில் ஏற்பட்ட திடீர் துர்நாற்றத்தால் அரசு பள்ளி மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலைமாவட்டம் கலசபாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தில்…

ஜூன் 21, 2025

புதிய அரசு கலைக் கல்லூரி, தொடங்கி வைத்த முதல்வர்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார். ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின்…

ஜூன் 21, 2025

நாமக்கல்லில் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெற உள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல்…

ஜூன் 20, 2025

விவசாயிகள் துயர் துடைக்க அதிமுக ஆர்ப்பாட்டம்..!

நத்தம். திண்டுக்கல் மாவட்டத்தில், அதிமுக கழக சார்பில் விவசாயிகள் துயர் துடைக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் அருகில் ,…

ஜூன் 20, 2025

இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு போட்டிகள் :அமைச்சர் துவக்கி வைத்தார்..!

நாமக்கல் : இந்தியாவில் முதன்முறையாக நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து, வந்தே பாரத் ரயிலில் பெங்களுருக்கு 250 இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட ஹேக்கத்தான் பயணத்தை, ஆதிதிராவிடர்…

ஜூன் 20, 2025

முறையாக நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

ஜூன் 20, 2025

வேளாண்மை நவீன மயமாக்கல் திட்ட கருத்தரங்கம் : தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், துரிஞ்சலாறு உப வடிநிலப் பகுதி இடைமுகப் பணிமனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரடாப்பட்டு கிராமத்தில்…

ஜூன் 20, 2025