தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் விஸ்வநாதன் கூறினார். திருவண்ணாமலை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட, நகர காங்கிரஸ் சாா்பில்…

ஜூன் 20, 2025

அண்ணாமலையார் கோயிலில் நடிகர்கள் சூரி, விமல் சாமி தரிசனம்

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோயிலில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்…

ஜூன் 20, 2025

காஞ்சிபுரம் அடுத்த மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் இடையே மோதல்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மானாம்பதி ஊராட்சியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆறாம் வகுப்பு முதல் +2…

ஜூன் 20, 2025

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாட வீதியில் முதல் கட்டமாக ரூ. 17 கோடி மதிப்பீட்டில் 1 கிமீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து 2வது…

ஜூன் 20, 2025

பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆட்டோ, டாக்சி வாங்கிட ரூ. 1 லட்சம் மானிய உதவி..!

நாமக்கல்: டிரைவிங் தெரிந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஆட்டோ, டாக்டசி வாங்குவதற்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து…

ஜூன் 19, 2025

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பிற்கான பயிற்சி முகாம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல்: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பட்டு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து…

ஜூன் 19, 2025

காஞ்சியில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மையம் திறப்பு..!

24 மணி நேர சேவை மையமான 104 மற்றும் 14416 தொடர்பு கொண்டு இது போன்ற நபர்கள் தகவல் அளிக்க வேண்டுகோள் விடுத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு…

ஜூன் 19, 2025

திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பையை அகற்றி நந்தவனமாக மாற்றும் பணி – பொதுமக்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடை கோடி பகுதியாகவும், சென்னையின் புறநகர் பகுதியாக அமைந்துள்ளது மாங்காடு பகுதி. மாங்காடு நகராட்சி மூலம் நாள்தோறும் பல டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மாங்காடு…

ஜூன் 19, 2025

நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி: எம்.பி., துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல்லி நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடங்களில், அரசு டவுன் பஸ் வசதியை ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி, பழைய பஸ் நிலையத்தில், நீட்டிக்கப்பட்ட…

ஜூன் 19, 2025

கிராமத்திலிருந்து சென்னை ஐஐடி க்கு பயணம்: அரசு பள்ளி ஆசிரியர்களின் சாதனை என ஆட்சியர் பெருமிதம்

கல்வி அனைவருக்கும் எனும் வாசகத்தை முன்னிறுத்தி தற்போதைய திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பெரிதளவில் மேம்படுத்தி வருகிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை…

ஜூன் 19, 2025