திருவண்ணாமலையில் பரவலான கோடை மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கியது. 100…

மே 19, 2025

இஸ்ரோவின் EOS-9 செயற்கைக்கோள் ஏவுதல் ஏன் தோல்வியடைந்தது?

EOS-9 கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) 63வது PSLV ஏவுதலை நிறைவேற்ற முடியவில்லை, ஏனெனில் அழுத்தம் குறைந்ததால் நான்கு நிலைகளில்…

மே 18, 2025

சோழவந்தான் அருகே குழாயில் உடைப்பு : வீணாகும் குடிநீர்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை காளியம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிரமத்திற்கு உள்ளாகினர். மன்னாடிமங்கலம்…

மே 17, 2025

விழிப்புணர்வுதான் பெண்களின் உண்மையான அரண்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சமீபத்தில் 9 பேருக்கு “சாகும் வரை ஆயுள் தண்டனை” விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் நீதியின் வெற்றி யைச் சுட்டிக்காட்டினாலும், மறுபுறம் நாம் சமூகமாக…

மே 17, 2025

அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்..!

உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்கள் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது. இதில், தேனி சாலை,…

மே 17, 2025

பள்ளி விடுமுறையில் ஆபத்தான விளையாட்டுகளை பெற்றோர் கண்டிக்கவேண்டும்..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டி அருகே குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி சிறுவர்கள் சிறுநீர் கழித்தும், குளித்தும் விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மே 17, 2025

ஆபரேஷன் சிந்தூர் மூலம் எதிரிகளை குலைநடுங்கச் செய்தார் மோடி : மாவட்டத்தலைவர் பேச்சு..!

பாகிஸ்தானின் தீவிரவாத செயலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட் தலைவர்…

மே 17, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது..!

திருவண்ணாமலை தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை…

மே 17, 2025

போளூர் ரயில்வே மேம்பாலம் : திறந்து வைத்த அமைச்சர் வேலு..!

போளூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து அதன் தொடர்ச்சியாக போளூர் ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய 5 பேருந்து வழித்தடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைய்து தொடங்கி…

மே 17, 2025

வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் : பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை..!

தலைவர் பதவி இல்லாத நிலையில், ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

மே 17, 2025