புதிய சிற்றுந்து தொடக்கம்: ஆட்டோக்களை கண்டு கொள்ளாத போலீஸார்.

மதுரை மாவட்டம்  ஆயுதப்படை மைதானத்தில் இருந்து புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 32 சிற்றுந்து வழித்தடங்களுக்கான அனுமதி ஆணைகளை அமைச்சர் பி.மூர்த்தி  மற்றும் அமைச்சர் முனைவர்.…

ஜூன் 18, 2025

திருவண்ணாமலையில் பார்க்கிங் வசதி செய்து தர விக்ரம ராஜா வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் வெளியூர் வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலையில்…

ஜூன் 18, 2025

வடகலை, தென்கலை மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்: நீதிபதி அறிவுறுத்தல்

வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்…

ஜூன் 18, 2025

கலசப்பாக்கம் அருகே விசிக பிரமுகர் வெட்டி படுகொலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் காமராஜ் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்…

ஜூன் 18, 2025

தென்காசி மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் புதிய மினி பேருந்து வழித்தடங்களை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் தென்காசி புதிய…

ஜூன் 18, 2025

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பார்க் ரோட்டில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஜூன் 18, 2025

திருவண்ணாமலை கிரிவல பாதையில் புதிதாக வெளிவட்டச் சாலை

திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவல பாதை சந்திப்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்க அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.…

ஜூன் 18, 2025

உழவரைத்தேடி வேளாண்மை திட்டம் நாமக்கல் அருகே விளக்க முகாம்

நாமக்கல் அருகே காதப்பள்ளி கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை திட்ட விளக்க முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். பயிர் காப்பீட்டு திட்ட…

ஜூன் 18, 2025

அண்ணாமலையார் தீப மலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவது குறித்து ஆர்டிஓ ஆலோசனை

திருவண்ணாமலை தீப மலையில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை 2,668 அடி உயர  தீப…

ஜூன் 18, 2025

மதுரை மீனாட்சியை மகிழ்வித்த திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் : ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்

மீனாட்சியை மகிழ்விக்கும் திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது என, ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பாராட்டினார். பாபநாசம் சிவன் அவர்களின் மகள் கலைமாமணி டாக்டர்…

ஜூன் 17, 2025