கெட்ட கொழுப்பை கரைக்கும் அதிசய நிலக்கடலை கிர்னார்5 ரகம்..! விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்..!

மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த அழுத்த நோய்களுக்கு காரணமான கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்புகளை சிறப்பாக குறைக்கும் ஒலியிக்ஆசிட் அதிக அளவில் உள்ள அதிசய நிலக்கடலை ரகம் கிர்னார்5…

மே 13, 2025

அழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்ச்சி..!

உசிலம்பட்டி : பேரையூர் அருகே பழமைவாய்ந்த பழையூர் திருவேங்கட பெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக பச்சை பட்டு உடுத்தி சாப்டூர் ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.…

மே 13, 2025

நிழலுக்கு ஒதுங்கிய பெண்கள் மீது மரக்கிளை விழுந்து உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம்…

மே 13, 2025

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு நீர்மோர்: சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்

சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நீர்மோர் மற்றும் பழ வகைகள் பழச்சாறுகள்…

மே 13, 2025

இரண்டாவது நாள் பௌர்ணமி கிரிவலம்: ஊர் திரும்ப பேருந்துகள் இன்றி பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில்…

மே 13, 2025

சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவன் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது சோழவந்தானில் கள்ளழகர் முதல் முறையாக தங்க…

மே 12, 2025

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை…

மே 12, 2025

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..! விண்ணதிர்ந்த கோவிந்தா கோஷம்..!

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.…

மே 12, 2025

வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடத்தில் முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார் 50…

மே 12, 2025

சித்ரா பௌர்ணமி அடிப்படை வசதிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்…

மே 12, 2025