வந்தவாசி அருகே ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக…
சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய…
திருமங்கலம்: மதுரை, திருமங்கலத்தை அடுத்த சாத் தங்குடியில் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சேடபட்டி மணிமாறன்…
சோழவந்தான் : மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடா முட்டு சண்டை நடந்து வந்தது. அரசு விதிக்கப்பட்ட…
சோழவந்தான்: மதுரை மாவட்டம்,சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடந்தது.10ம் நாள் உபயதார் சங்கங்கோட்டை கிராமத்தார் சார்பாக பக்தர்கள் பூக்குழி…
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால்,தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல்…
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம்…
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதிதாசன் 135வது பிறந்த நாள் விழா மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்…
சித்திரை மாத பௌர்ணமியொட்டி ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் வயதானோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக்கோயில் …
குஜராத்தின் கட்ச் பகுதியில் பாக் ராணுவத்தின் வெடிமருந்து டிரோன்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்து வீழ்த்தியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தான் ஐ ட்ரோன் தாக்குதலை முறியடிப்பதில்…