பேருந்து நிலையம் பாதுகாப்பு மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்..!

திருவண்ணாமலை பேருந்து நிலையம் பாதுகாப்பு மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், என்று  மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.…

ஜூன் 15, 2025

நாமக்கல்லில் ரூ.4.34 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் வழங்கல்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம்,…

ஜூன் 15, 2025

கோயில் திருப்பணிகள் நடப்பது உபயதாரர்களால் : பாஜக குற்றச்சாட்டு..!

திருக்கோயில் திருப்பணிகள் முழுவதும் உபயதாரர்கள் மூலமே நடைபெறுகிறது எனவும், திருக்கோயிலில் முறைகேடுகளை மேற்கொள்வது வேலையாக வைத்துள்ளனர் என பாஜக மாநில ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு…

ஜூன் 15, 2025

புதுமைப்பெண், தமிழப்புதல்வன் திட்டங்களில் திருநங்கைகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்..!

திருவண்ணாமலையில் புதுமைப்பெண் தமிழ் புதல்வன் திட்டங்களில் திருநங்கைகள் விண்ணப்பிக்க பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

ஜூன் 15, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் 1,005 வழக்குகளில் சமரசம்

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 1,005 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ரூ. 7.02 கோடி மதிப்பில் பைசல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள்…

ஜூன் 14, 2025

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி பேருந்து, தொழிற்சாலை பேருந்து நேருக்கு நேர் மோதல்

காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி அருகே தனியார் பள்ளி பேருந்து தொழிற்சாலை ஊழியர்கள் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 சிறுவர்கள் 21 தொழிலாளர்கள் என 36 பேர்…

ஜூன் 14, 2025

ஏடிஎம் கொள்ளையர்களை 24- மணி நேரத்தில் பிடித்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பி சென்ற வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பெங்களூர் சென்று கைது செய்த விழுப்புரம் காவல்துறையினருக்கு  பாராட்டு குவிந்து வருகின்றன.…

ஜூன் 14, 2025

கிராமியப் பாடல் குயில் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

கிராமக்குயில் கொல்லங்குடி கருப்பாயி தனது 99 -ஆவது வயதில் சொந்த ஊரான கொல்லங்குடியில் சனிக்கிழமை காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்துக்கு வெட்டுடையார் காளியம்மன் கோயில் இருப்பது…

ஜூன் 14, 2025

நாமக்கல் உழவர் சந்தை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

நாமக்கல்: நாமக்கல் அருகே, பொட்டணம் கிராமத்தில் உழவர் சந்தை சார்பில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல்…

ஜூன் 14, 2025

காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு..!

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூபாய் 8,12,47,368/-க்கு வழங்கப்பட்டது. தேசிய சட்டப்…

ஜூன் 14, 2025