வரும் 18ம் தேதி கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி இலவச பயிற்சி..!
நாமக்கல்: கோழித் தீவனத்திற்கு பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி செய்யும் முறை குறித்து வருகிற 18ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை…
Tamilnadu
நாமக்கல்: கோழித் தீவனத்திற்கு பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி செய்யும் முறை குறித்து வருகிற 18ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
நாமக்கல்: காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காகவும், அரசு…
மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு…
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறுபாடு பகுதிகளில் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கோரிக்கை மனுக்களை பெற்றார். அவ்வகையில், 46 வது வார்டுக்குபட்ட…
சோழவந்தான்: மதுரை சோழவந்தான் அருகே ,திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர்…
கோயம்புத்தூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து – அரசு பேருந்து ஓட்டுனர்…
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை மூன்றாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…
நாமக்கல் : ராசிபுரம் அருகே 2 கிராமங்களில் ரூ. 37.55 லட்சம் மதிப்பில், 2 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.…
திருவண்ணாமலை நகர முன்னாள் அதிமுக செயலாளர் கொலை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது…