போதையின் பாதையில் செல்லாதீர் என அறிவுரை..! முதலமைச்சருக்கு கேள்வி?

போதையின் பாதையில் செல்லாதீர் எனக் கூறிவிட்டு, போகும் பாதையில் டாஸ்மாக் அமைப்பது நியாயமா ? என முதல்வரை பெண் வறுத்தெடுத்த சம்பவம் பரபரப்பை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…

மே 8, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 4  கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக…

மே 8, 2025

பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல்: வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமி விழா நாட்களில் ஆட்டோ வாகனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டண விபரம் மற்றும் ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து  திருமண மண்டபத்தில் ஆட்டோ…

மே 8, 2025

மதுரையில் பெய்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர்..!

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில். பலத்த டியூடர் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த பல தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான வெப்பம்…

மே 7, 2025

உயிர்களை காக்க மின்வேலி அமைப்பதை தடுப்பீர்: விழிப்புணர்வு பிரசாரம்..!

உசிலம்பட்டி: மின்சார வாரியம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம்,…

மே 7, 2025

உசிலம்பட்டியில் பெய்த பலத்த மழையால் நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது..! போக்குவரத்து பாதிப்பு..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டியில் மழைக்கு முன் வீசிய சூறைக்காற்று காரணமாக மதுரை தேனி நெடுஞ்சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல கீழடுக்கு…

மே 7, 2025

சோழவந்தான் அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழவை முன்னிட்டு முளைப்பாரி…

மே 7, 2025

மதுரையில் அதிமுக திண்ணைப் பிரசாரம்..!

மதுரை. மதுரை அருகே,சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். திருமங்கலம் சட்டமன்ற…

மே 7, 2025

குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை :விவசாயிகள் போராட்டம்..!

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறை தீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்…

மே 7, 2025

சித்திரை பௌர்ணமி முன்னேற்பாடுகள் : அமைச்சர் ஆலோசனை..!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் என்பது மிகவும் புகழ்பெற்றது. மாதா மாதம் வரும்…

மே 7, 2025