சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.  சித்திரை மாதத்தில் வருகின்ற…

மே 7, 2025

சித்ரா பௌர்ணமி, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.  சித்திரை மாதத்தில் வருகின்ற…

மே 7, 2025

சோழவந்தான், பேரூர் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் கல்லாணை ஆலோசனைக்கிணங்க ,மதுரை புறநகர் வடக்கு மாவட்டச்…

மே 6, 2025

இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் : விவசாயிகள் பஸ் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால்…

மே 6, 2025

உத்திரமேரூரில் கோடை விடுமுறையில் இலவச விளையாட்டு பயிற்சி : விளையாட்டு ஆர்வலரின் சேவை..!

கோடை விடுமுறை காலத்தில் இலவச விளையாட்டு பயிற்சிகள் அளித்து இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் உத்திரமேரூர் பகுதி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் செயல் வரவேற்பை…

மே 6, 2025

ஒரு கிராம மக்கள் இன்னொரு கிராமத்துக்குச் சென்று சாமி ஆடி அருள் வாக்கு கூறும் திருவிழா..!

அலங்காநல்லூர்: ஆண்டுதோறும் திருவிழா அன்று அதிசயமாக பசுமாடு கன்று ஈன்று பசுவின் (முதல் பால்) சீம்பால் சாமி ஆடிகளுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்வு: மதுரை மாவட்டம் ,…

மே 6, 2025

திருவண்ணாமலையில் விளையாட்டு அரங்கம், பயிற்சி மையம் : காணொளியில் தொடங்கி வைத்த துணை முதல்வர்..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் ஊராட்சி, காக்காப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி…

மே 6, 2025

உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் க்யூ ஆர் கோடு மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 110 ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை…

மே 6, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 758…

மே 6, 2025

செங்கம் அருகே புதிய மின் மாற்றிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மூன்று கிராமங்களில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு அதனை செங்கம்…

மே 6, 2025