தாதம்பட்டி சடையாண்டி கோயில் திருவிழா..!
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வைகாசி உற்சவ திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு 7.45…
Tamilnadu
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வைகாசி உற்சவ திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு 7.45…
நாமக்கல்: நெல்லை – கத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். மத்திய தகவல், ஒலிபரப்பு…
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருப்பவர் பாரதிதாசன். தற்போது மட்டுமல்ல விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருக்கிறார்.…
தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில், உறுதிமொழி குழுவின் உறுப்பினா்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), அருள் (சேலம் மேற்கு),…
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து, ரயில் வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7,392 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 1,982 மகளிர் சுய உதவிக் குழுக்களும் மொத்தம் 9,374 மகளிர் சுய உதவிக்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேரோட்டம் மூலதனமாக நடைபெற்றது . செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பத்து நாள்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் மதுரை விற்பனை குழு செயலாளர் அம்சவேணி…
அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் அருகே கம்மாளபட்டி, வலசை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, உள்ளிட்ட பரிவார…