அதிகாரிகள் வரவில்லை என்றால் கூட்டத்தை புறக்கணிப்போம் : விவசாயிகள் காரசார விவாதம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை…

ஜூன் 11, 2025

உசிலம்பட்டி காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எழுமலையில் நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை 1 வது வார்டில் அமைந்துள்ள…

ஜூன் 11, 2025

தேர்தல் விதி மீறல் வழக்கில் அமைச்சர் வேலு விடுவிப்பு

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அமைச்சர் வேலு விடுவிக்கப்பட்டார்.  கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது செய்யார் பகுதியில் உள்ள…

ஜூன் 11, 2025

வைகாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

வைகாசி  மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார்…

ஜூன் 11, 2025

தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருவதால் மாற்றம் இல்லை, ஏமாற்றம்தான்: தங்க பாலு

தமிழ்நாட்டிற்கு  எத்தனை முறை அமைச்சர் அமித்ஷா வந்தாலும் மாற்றம் ஏற்படாது. பாஜகவிற்கும் அமித்ஷாவிற்கும் ஏமாற்றம் தான் ஏற்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் பாதுகாப்பு பிரிவு…

ஜூன் 11, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஜூன் 11ம் தேதி புதன்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்: கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 44,…

ஜூன் 11, 2025

திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவிக்க வேண்டும்: அா்ஜூன் சம்பத்

திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவித்து மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்…

ஜூன் 11, 2025

அண்ணாமலையார் கோவிலில் முட்டை பிரியாணி சாப்பிட்டதற்கு பிராயசித்த பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில், அசைவ உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் போக்க, கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் கருவறையின் எதிரிலுள்ள சூரிய பகவானுக்கு, புனித…

ஜூன் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் புதிய நூலக கட்டிடங்கள்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ. 1.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, லைப்ரரி கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். சிறப்பு…

ஜூன் 10, 2025

உசிலம்பட்டி : தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக கண்மாய் சீரமைப்பு பணி..!

மதுரை. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது. பந்தாணி கண்மாய். இக்கண்மாய் சுமார் 30ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இக்கண்மாயை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம்…

ஜூன் 10, 2025