வைகாசி விசாகத்தை முன்னிட்டு தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் மலை மேல் உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமாகும். இங்கு இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு…
Tamilnadu
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் மலை மேல் உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமாகும். இங்கு இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு…
விவசாய மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய…
நாமக்கல்: மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டரை தலைவராகக்…
நாமக்கல் : விஜயமங்கலத்தில் 11ம் தேதி துவங்க உள்ள விவசாய கண்காட்சிக்கு, வேளாண்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட உள்ளனர். இது குறித்து, நாமக்கல் கலெக்டர்…
நாமக்கல் : தமிழகத்திற்கு வரவேண்டிய, ரூ. 2,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 14 பயனாளிகளுக்கு ரூ. 3.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, குறவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன், பகவதி அம்மன், கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த…
நாமக்கல் : நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற ஜீப்பின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.…
இன்று வைகாசி விசாகம், வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானின்…
இசைப்பிரியர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவரும் , மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளருமான பத்மஸ்ரீ இளையராஜாவின் பேரன் யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து எழுதிய ‘நமசிவாயா’ என்ற…