பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் இடத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில், வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை பாலமேடு பேரூராட்சி அருகே பேருந்து…

மே 4, 2025

விஜயநாராயணம் அருகே 800 கிலோ கஞ்சா எரிப்பு : மதுரை மாநகர கமிஷனர் தலைமையில் அதிரடி..!

மதுரை. மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்…

மே 4, 2025

அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் பஜனை உற்சவம்..!

மதுரை: மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில் கண்ணன் ராதா கல்யாண மகா உற்சவம் நடைபெற உள்ளது. இதனை…

மே 4, 2025

மாட வீதியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று…

மே 4, 2025

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலிலுக்கு  சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

மே 4, 2025

செண்பகதோப்பு அணை, மிருகண்டா நதி அணைகளில் தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மிருகண்டா நதி…

மே 4, 2025

நிலங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், வரகூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பாக டிஜிட்டல் பயிர் அளவீடு செய்யும் பணி நடை பெறுவதை பார்வையிட்டு…

மே 3, 2025

ஒரு மனிதன், 856 பாம்புக்கடி: முடிவு, உலகளாவிய பாம்புக்கடி சிகிச்சைக்கான மருந்து

ஒரு மனிதனின் விசித்திரமான மற்றும் ஆபத்தான வெறி காரணமாக, உலகளாவிய பாம்பு விஷ எதிர்ப்பு மருந்து விரைவில் எட்டக்கூடும். விஸ்கான்சினைச் சேர்ந்த ஒரு லாரி மெக்கானிக் நூற்றுக்கணக்கான…

மே 3, 2025

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்: கிரிவலப் பாதையில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.  சித்திரை மாதத்தில் வருகின்ற…

மே 3, 2025

மே தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா்  இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட…

மே 2, 2025