திருவண்ணாமலையின் முக்கிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் தடை அறிவிப்பு
திருவண்ணாமலையின் முக்கிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மே 3ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வழக்கமான…
Tamilnadu
திருவண்ணாமலையின் முக்கிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மே 3ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வழக்கமான…
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அம்பேத்கர் அவருடைய நினைவை…
சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான கொரியர் கணேசன் கோரிக்கை மனு ஒன்றை…
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் திருவண்ணாமலை மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மே தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்தில் நலத்திட்ட…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் மே மாதம் 10ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா, மகா…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மாவட்ட நீர் மற்றும் சுகாதார இயக்கம் குறித்து…
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகையில் பெற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…