பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்…

ஜூன் 9, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாதம் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

ஜூன் 9, 2025

2026ல் தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும் : அமித்ஷா உறுதி..!

மதுரை : ஆபரேஷன் சிந்தூர், நமது வான் வழி தாக்குதல்களின் வலிமையை உலகிற்கு உணர்த்தியது. இன்னும் ஆப்ரேஷன் சித்தூர் முடியவில்லை. தீவிரவாதிகள் இன்னும் தொடர்ந்து வாலாட்டினால், தக்க…

ஜூன் 8, 2025

கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.…

ஜூன் 8, 2025

ப.வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை : சம்பவ இடத்தில் போலீஸ் டிஐஜி நேரடி விசாரணை..!

நாமக்கல் : பரமத்தி வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் சேலம் சரக போலீஸ் டிஐஜி, நாமக்கல் எஸ்பி ஆகியோர்…

ஜூன் 8, 2025

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு : விவசாயிகளுக்கு மானிய உதவிகள்..!

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி 2025ம் ஆண்டுக்கான சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து அவர்…

ஜூன் 8, 2025

உசிலம்பட்டி அருகே சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கற்கோவில் கும்பாபிஷேகம்..!

உசிலம்பட்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணியாக அர்த்த மண்டபத்துடன் கற்கோவில்…

ஜூன் 8, 2025

ஆதனூர், ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு வாசல் பங்காளிகளுக்கு பாக்கியபட்ட ஸ்ரீ அண்ணாகாமு, உருமண கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில்…

ஜூன் 8, 2025

கோடு வெளி கிராமத்தில் ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய கும்பாபிஷேக விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கோடு வெளி ஊராட்சிக்கு உட்பட்ட 42.காரணி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலை கிராம மக்களின்…

ஜூன் 8, 2025

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை…

ஜூன் 8, 2025