திருவண்ணாமலையின் முக்கிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் தடை அறிவிப்பு

திருவண்ணாமலையின் முக்கிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மே 3ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வழக்கமான…

மே 2, 2025

பஹல்காம் தாக்குதல் காரணமாக போர் பதற்றத்தை பாஜக அரசு உருவாக்க கூடாது: தொல் திருமாவளவன்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அம்பேத்கர் அவருடைய நினைவை…

மே 2, 2025

சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை

சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான கொரியர் கணேசன் கோரிக்கை மனு ஒன்றை…

மே 2, 2025

திருவண்ணாமலையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் திருவண்ணாமலை மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மே தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து…

மே 2, 2025

மனுநீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில்  765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்தில் நலத்திட்ட…

மே 2, 2025

அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ துவக்கம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் மே மாதம்  10ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா, மகா…

மே 2, 2025

அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு…

மே 2, 2025

நீர் மற்றும் சுகாதார இயக்கம் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மாவட்ட நீர் மற்றும் சுகாதார இயக்கம் குறித்து…

ஏப்ரல் 30, 2025

தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட…

ஏப்ரல் 30, 2025

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகையில் பெற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

ஏப்ரல் 30, 2025