மதுரை சித்திரைப் பெருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

மதுரை சித்திரைப் பெருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை…

ஏப்ரல் 29, 2025

9- கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு மருந்தாளர் சங்கம் நன்றி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாநில இணை செயலாளர் வே. பழனி வேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு அலுவலர்கள் ஈட்டிய…

ஏப்ரல் 29, 2025

விழுப்புரத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு செவ்வாய்க்கிழமை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தை குறை கூறி வரும் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பாஜக எம்பி…

ஏப்ரல் 29, 2025

சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொடியேற்றம்…

ஏப்ரல் 29, 2025

காஞ்சி சங்கர மடத்தின் 71 வது பீடாதிபதி சந்நியாஸ்ய தீட்சை பெறும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலய திருக்குளத்தில் நாளை காலை நடைபெறவுள்ள காஞ்சி சங்கர மடத்தின் 71 வது பீடாதிபதி சந்நியாஸ்ய தீட்சை பெறும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று…

ஏப்ரல் 29, 2025

அரசுக்கு அரசு நில அளவைத் துறை அலுவலர் சங்கம் நன்றி

அரசு அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகவும் வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு…

ஏப்ரல் 29, 2025

கலைஞா் கனவு இல்ல திட்டம், ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் 200 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கத்தை அடுத்த மண்மலை…

ஏப்ரல் 29, 2025

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 28 பேரை சுட்டுக்கொன்றனர். இதனிடையே பஹல்காமில் பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் ஸ்ரீநகருக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த…

ஏப்ரல் 29, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 840…

ஏப்ரல் 29, 2025

அடிப்படை வசதி செய்து தராமல் அதிகாரிகள் அலட்சியம்: ஆட்சியரிடம் புகார்

வீடூர் ஊராட்சி ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் பகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்க உறுதியளித்து, மாதங்கள் கடந்தும் பணி தொடங்காமல் காலதாமதம் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட…

ஏப்ரல் 28, 2025