இந்தியா-பாகிஸ்தான் போர் அச்சம்: பாகிஸ்தான் ராணுவத்தில் பெருமளவில் ராஜினாமா?

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடன் போர் மூளக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால்,  4,500க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்களும் 250 அதிகாரிகளும் ராஜினாமா…

ஏப்ரல் 28, 2025

குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா..!

காரியாபட்டி: திருச்சுழி ஸ்பீச் அலுவலகத்தில் குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை, ஸ்பீச் நிறுவன உறுப்பினர் மற்றும் செயலாளர் பொற்கொடி தேவவரம் தலைமை…

ஏப்ரல் 28, 2025

முதலமைச்சருக்கு தொழிற்சங்க நிர்வாகி நன்றி..!

மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 1.1. 2025 முதல் 2% சதவீத அகவிலைப்படியை வழங்கியதற்கும், 1.10. 2025…

ஏப்ரல் 28, 2025

தாராப்பட்டியில் ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய் கான்கிரீட் : எங்கே போனார் இன்ஜினியர்? சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர்…

ஏப்ரல் 28, 2025

கோயிலுக்கு செல்லும் வழியை மறித்து உரிமை கொண்டாடுபவர் மீது புகார்..!

பல ஆண்டுகளாக திருக்கோயிலுக்கு சென்று வந்த வழியை மறித்துஉரிமை கொண்டாடும் நபரின் நபரின் செயல் மீது உரிய விசாரணை மேற்கொண்டு பக்தர்களுக்கு அவ்வழியே செல்ல அனுமதி தர…

ஏப்ரல் 28, 2025

வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய…

ஏப்ரல் 28, 2025

காஞ்சியில் ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்..!

காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பு ஊசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.…

ஏப்ரல் 28, 2025

தாமதமான முடிவு: திமுக அமைச்சர்கள் நீக்கம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இது “தாமதமாக…

ஏப்ரல் 28, 2025

ரஃபேல் கடற்படை போர் விமானங்கள் ஒப்பந்தம்: இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாகிறது.

26 ரஃபேல் மரைன் போர் விமானங்களைப் பெறுவதற்கான ரூ.63,000 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று (ஏப்ரல் 28) கையெழுத்தாகும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர், இதில்…

ஏப்ரல் 28, 2025

கிழக்கு சிக்கிமில் திடீர் பனிப்பொழிவு: சிக்கித் தவித்த வாகனங்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கு மற்றும் தேகு இடையே திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் ஆலங்கட்டி மழையைத் தொடர்ந்து சிக்கித் தவித்த கிட்டத்தட்ட 200 வாகனங்கள் வெளியேற்றப்பட்டன…

ஏப்ரல் 28, 2025