இளையான்குடியில் உங்களை தேடி உங்கள் ஊரில் : மாவட்ட ஆட்சியர் தகவல்..!

சிவகங்கை: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வருகின்ற 18.06.2025 அன்று இளையான்குடி வட்டத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, வருகின்ற 04.06.2025 முதல் 16.06.2025 வரை இளையான்குடி வட்டத்திற்குட்பபட்ட…

ஜூன் 6, 2025

பருவமழை தொடங்குவதால் கோடை உழவு செய்ய வேண்டும் : வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை கோட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை…

ஜூன் 6, 2025

இந்திய எரிசக்தித் துறையில் பசுமை ஹைட்ரஜனின் எதிர்காலம்

நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்ற பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களை நாடு சார்ந்திருப்பது சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், டாலருக்கு எதிராக சர்வதேச…

ஜூன் 6, 2025

ஜி7 உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி ஏன் அழைக்கப்படவில்லை?

ஒரு வருடம் முன்பு, பரபரப்பான பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியில் நடந்த G7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் . வளர்ந்த நாடுகளின்…

ஜூன் 6, 2025

பாஜக சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

திருவண்ணாமலை  தெற்கு மாவட்ட பாஜக சார்பில் உலக சுற்றுச்சூழல்  தினத்தையொட்டி  ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

ஜூன் 6, 2025

பேரையூர் பேரூராட்சி தலைவர் மறைவு, அனைத்து கட்சியினர் அஞ்சலி

மதுரை அருகே, பேரையூர் பேருராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கே.குருசாமி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சோகம் – 2001 முதல் தொடர்ந்து…

ஜூன் 6, 2025

உலக சுற்றுச்சூழல் தினம்: மர கன்றுகளை நட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சி துர்கை நம்மியந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், உடன் பசுமை படைக்குழு மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து,…

ஜூன் 6, 2025

அண்ணாமலையார் மாட வீதி சாலை பணிகள் ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும்: அமைச்சர் வேலு

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…

ஜூன் 6, 2025

ஜவ்வாதுமலை கோடை விழா: ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…

ஜூன் 6, 2025

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை..!

நாமக்கல் : பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து,…

ஜூன் 5, 2025