இந்து மக்கள் கட்சி சார்பில் அண்ணாமலையார் கோவிலில் கூட்டு பிரார்த்தனை

பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர்…

ஏப்ரல் 28, 2025

அண்ணாமலையார் கோயிலில் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கொளுத்தும் வெயிலில்  சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்,…

ஏப்ரல் 28, 2025

மதுரையில் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் மகளிர் தின விழா..!

மதுரை: மதுரையில் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு…

ஏப்ரல் 27, 2025

மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ முகாம்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, குறிஞ்சி நகரில் எட்டூர் இளைஞர் குழு மற்றும் தேனி மாவட்ட நல்லோர் வட்டம் சார்பில் இணைந்து குறிஞ்சி நகரில் உள்ள…

ஏப்ரல் 27, 2025

சோழவந்தான் அருகே மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் : விவசாயிகள் பரிதவிப்பு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், காடுபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்காக முள்ளி பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.…

ஏப்ரல் 27, 2025

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சுவாமி சிவஆலயத்தில் ராகு..கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக,அர்ச்சணைகள் நடைபெற்றது. ராகு பகவான் மீனராசியிலிருந்து..கும்ப ராசிக்கும்,…

ஏப்ரல் 27, 2025

அலங்காநல்லூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முன்னதாக, முகூர்தகால்…

ஏப்ரல் 27, 2025

தகவல் ஆணைய மேல்முறையீடு விசாரணை முகாம்..!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர் பதில் அளிப்பது கடமையாகும். உரிய தகவல் அளிக்காத நிலையில், மேல்முறையீடு…

ஏப்ரல் 27, 2025

பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் :விவசாயிகள் கோரிக்கை..!

பால் உற்பத்தியாளா்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை, போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு…

ஏப்ரல் 27, 2025

நீருக்கடியில் எரிமலையில் ஆயிரக்கணக்கான ராட்சத உயிருள்ள முட்டைகள்

வான்கூவர் தீவுக்கு அருகிலுள்ள கடலுக்கு அடியில், ஒரு சுறுசுறுப்பான நீருக்கடியில் எரிமலை, பசிபிக் வெள்ளை ஸ்கேட்டுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான பெரிய, துடிப்பான முட்டைகளை வெளிப்படுத்தியது. கடலுக்கு அடியில்…

ஏப்ரல் 26, 2025