நெல் ஆதார விலையை உயா்த்தி வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரத்து 500 உயா்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என உலகப் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…
Tamilnadu
நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரத்து 500 உயா்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என உலகப் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…
பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்கு தர வேண்டும் என விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்…
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாதேஸ்வரன், எம்.பி., வழங்கினார். தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து, பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான…
ஆளில்லா விமானங்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள், ஒரு தற்காலிக புதுமை அல்ல, மாறாக எதிர்காலப் போர்கள் எவ்வாறு நடத்தப்படும் என்பதற்கான அடித்தளமாக இருக்கின்றன என்பதற்கான தெளிவான…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் மிகப் பழமையான…
கொலை வழக்கில் கைதானவர்களின் உறவினர்கள், கொலை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதால், பாதுகாப்பு கேட்டு பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட, நாமக்கல் ஆட்சியர் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபரதாம் விதிக்க உத்தரவிட்டார். நாமக்கல் –…
தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்திலுள்ள 234 சட்ட மன்ற தொகுதிகளில் எங்கு நின்றாலும் அங்கு திமுக தான் வெல்லும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்…
உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் மதிப்பிலான பாட்டாசுகளை, உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில், ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இந்த சந்தைக்கு, மதுரை,திண்டுக்கல், தேனி,…