நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா: அமைச்சர், எம்.பிக்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நாளை நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா, அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர்…

ஜூன் 3, 2025

உத்திரமேரூர் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 102வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, உத்திரமேரூர் அடுத்த சாலவாக்த்தில் எம்எல்ஏ க. சுந்தர், திமுக 102 வயது மூத்த நிர்வாகி தலைமையில்…

ஜூன் 3, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டம்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழக…

ஜூன் 3, 2025

ஆரணியில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.   கண்காணிப்பாளா் தரணி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டன. இதில்,முதியோா்,…

ஜூன் 3, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…

ஜூன் 3, 2025

அரசு பள்ளியில் விலையில்லா புத்தகங்களை வழங்கிய துணை சபாநாயகர்

தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும்…

ஜூன் 3, 2025

விழுப்புரம் அருகே வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி பரபரப்பு

விழுப்புரம் அருகே சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் குழாய் மூலம்…

ஜூன் 2, 2025

கலைஞர் கனவு இல்லம் வீடு : நேரில் ஆய்வு..!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், பில்ராம்பட்டு ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், பணி ஆணை வழங்கப்பட்டு, பயனாளிகள் வீடுகள் கட்டுவது தொடர்பாக…

ஜூன் 2, 2025

பள்ளி துவங்கிய முதல் நாளிலேயே கல்வி உபகரணங்கள், வழங்கல்..! அமைச்சர் துவக்கி வைத்தார்..!

பள்ளிக்கு துவங்கிய முதல் நாளிலேயே 1,04,142 மாணவ , மாணவயிர்களுக்கு புத்தகம் , சீருடை, காலணி என 14 வகையான பொருட்களை வழங்கும் நிகழ்வினை கைத்தறி துணி…

ஜூன் 2, 2025

மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணாவால் பரபரப்பு..!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்…

ஜூன் 2, 2025