காஷ்மீா் தாக்குதல்: இறந்தவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி..!

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த 26  பேருக்கு, திருவண்ணாமலையில் பாஜகவினா் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்…

ஏப்ரல் 25, 2025

அங்கன்வாடி பணிகள், கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் சிறிய மற்றும் பெரிய அளவிலான பழுது நீக்கும் பணிகள், குடிநீா் இணைப்புகள், மின் இணைப்புகள் போன்ற புனரமைப்புப்…

ஏப்ரல் 25, 2025

விரும்பத்தகாத வாசகங்கள் கொண்ட பேனர், பறிமுதல் செய்த காவல்துறை

காஞ்சிபுரத்தில் காஷ்மீர் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் பாஜகவினர் பேனரில் விரும்பத்தகாத வாசகங்கள் கொண்டுள்ளதால் காவல்துறை அதை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீர்…

ஏப்ரல் 25, 2025

திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி சார்பில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு..!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி சார்பில் திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர்…

ஏப்ரல் 25, 2025

சித்ரா பெளா்ணமியன்று அன்னதானம் செய்யப் போறீங்களா? அப்போ இது தெரிஞ்சுக்கோங்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர் . சித்திரை மாதத்தில்…

ஏப்ரல் 25, 2025

சோழவந்தான் தேனூர் பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் , தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட…

ஏப்ரல் 24, 2025

மாவட்ட வளர்ச்சி பணிகள் : திட்ட இயக்குனர் ஆய்வு..!

திருவண்ணாமலை, கலசப்பாக்கம்  மற்றும் ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா. மணி ஆய்வு…

ஏப்ரல் 24, 2025

வரி குறைப்புக்கு லஞ்சம்..! மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது..!

தொழில்வரி குறைப்பு குறித்து லஞ்சம் கேட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கும்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் கையும்…

ஏப்ரல் 24, 2025

கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு…

ஏப்ரல் 24, 2025

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செங்கம் மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…

ஏப்ரல் 24, 2025