காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலி: அண்ணாமலையார் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில்…

ஏப்ரல் 24, 2025

நரிக்குடி அருகே வீடில்லாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு..!

திருச்சுழி : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் தனுஷ்கோடி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி…

ஏப்ரல் 23, 2025

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி : மதுரை விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு..!

மதுரை. காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பையொட்டி காவல்துறை அவ்வழியாக வரும் வானங்களை சோதனை செய்து…

ஏப்ரல் 23, 2025

உசிலம்பட்டியில் திடீர் சாலை மறியல் : விவசாயிகள் கைது..!

உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து…

ஏப்ரல் 23, 2025

சிவகங்கையில் அரசு புகைப்படக் கண்காட்சி: திரளான மக்கள் பார்வை..!

சிவகங்கை. சிவகங்கை மாவட்டம்,எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில்,செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில் இன்றையதினம்…

ஏப்ரல் 23, 2025

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ,இளங்கலை (மேதமை)அறிவியல் பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி க.கோமளவள்ளி கிராமப்புற விவசாயப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை…

ஏப்ரல் 23, 2025

மேலக்கால் ஊராட்சி சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி : மரக்கன்றுகள் நடவு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம்இருந்த குப்பைகள்jcpஎந்திரம்மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.…

ஏப்ரல் 23, 2025

பொதுமக்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் பகுதியில் சுங்கவரி ரத்து..!

செங்கம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் சுற்றுவட்டாரப் பகுதி வாகனங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனா். செங்கம் – திருவண்ணாமலை சாலையில்…

ஏப்ரல் 23, 2025

அனைத்து ஆட்டோக்களிலும் கியூஆர்கோட் ஸ்கேனர் ஒட்டும் பணி : தொடங்கி வைத்த ஆட்சியர்..!

திருவண்ணாமலை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து ஆட்டோக்களிலும் முதன் முறையாக கியூஆர்கோட் ஸ்கேனர் பொருந்திய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். நினைத்தாலே முக்தி…

ஏப்ரல் 23, 2025

சித்திரை பெளா்ணமிக்கு அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் : ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு  உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார்…

ஏப்ரல் 23, 2025