நீங்கள் தான் உலகம்: லாலுவுக்கு தேஜ் பிரதாப் பாசக் கடிதம்

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது அசைக்க முடியாத விசுவாசத்தையும் பக்தியையும் மீண்டும்…

ஜூன் 1, 2025

வெளிப்படையாக நடைபெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் பாராட்டு..!

நாமக்கல் : தமிழகத்தில் முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வை 100 சதவீதம் வெளிப்படையாக நடத்திய, தமிழக அரசுக்கு முதுகலை ஆசிரியர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது…

ஜூன் 1, 2025

நாமக்கல் மாநகராட்சி பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் குறைபாடு ? : எம்எல்ஏ நேரில் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் குறைபாடு உள்ளதாக வந்த புகாரை அடுத்து, எம்எல்ஏ ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டார். நாமக்கல் விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிப்…

ஜூன் 1, 2025

கரும்பு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ. 4,000 : மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அறிவிப்பு..!

நாமக்கல் : நடப்பு 2025-26ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு, குறைந்தபட்ச ஆதார விலை, கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து, விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000…

ஜூன் 1, 2025

உசிலம்பட்டி,முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி…

ஜூன் 1, 2025

கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு..!

மதுரை: மதுரையில், பொதுப்பணித்துறை சார்பாக ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்…

ஜூன் 1, 2025

பாலமேடு முத்தாலம்மன் ஆலய உற்சவ விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு, தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா புதன்கிழமை பூசாரி வீட்டில்…

ஜூன் 1, 2025

சோழவந்தானில் பயணியின் காலில் ஏறிய அரசு பேருந்து : வலியால் துடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து இருந்ததாக தெரிகிறது. இந்த…

ஜூன் 1, 2025

ஆவணங்கள் சரியாக இருந்தால் உடனடி பட்டா : நாமக்கல் கலெக்டர் தகவல்

நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், ஆவணங்கள் சரியாக இருந்தால், விரைவில் பட்டா வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் உமா உறுதி அளித்தார்.…

ஜூன் 1, 2025

லாரித்தொழில் மேம்பாட்டுக்கு தனி வாரியம் அமைக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

நாமக்கல், லாரித் தொழில் மேம்பாட்டுக்கு, மத்திய மாநில அரசுகள் தனி வாரியம் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள்…

ஜூன் 1, 2025