குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக…

ஜூன் 1, 2025

அரசுப் பள்ளியில் தூய்மை பணிகளை தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து,…

ஜூன் 1, 2025

அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசன முறை: பொது மக்களின் கருத்து கேட்பு

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் ,  நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு…

ஜூன் 1, 2025

காளையார்கோவிலில் மருதுபாண்டியர் கலையரங்கம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்கு ள்பட்ட காளையார்கோவிலில் கலையரங்கம்…

ஜூன் 1, 2025

போதைப் பொருள் புகாருக்கு கைபேசி எண்: ஆட்சியர் தகவல்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய தன் புகைப்பட அமைப்பினை 31- ந்தேதி…

மே 31, 2025

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, நெடுஞ்சாலை ரோந்து பணியின் போது பதிவுவெண் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்து சிறப்பாக பணி செய்த காவல் ஆளிநர்களுக்கு…

மே 31, 2025

வாடிப்பட்டியில் பாஜக சார்பில் சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணி

சோழவந்தான் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிந்தூர் மூவர்ண கொடி வெற்றி கொண்டாட்ட  பேரணி நடைபெற்றது. பேரணி வாடிப்பட்டி வல்லப கணபதி கோவிலில் தொடங்கி பழைய…

மே 31, 2025

காஞ்சிபுரம் அருகே 12 வருடங்கள் தொடர்ந்து ஒன்றாக படித்த பள்ளி மாணவ, மாணவியர் சந்திப்பு.

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதன் அருகிலேயே மேல்நிலைப்பள்ளி என செயல்பட்டு வருகிறது. இதில் ஐயங்கார்குளம், கோளிவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த…

மே 31, 2025

மாம்பழப்பட்டு அருகே பெரும் விபத்து ஏற்படும் முன்பு பள்ளம் சரிசெய்யப்படுமா?

விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் வெட்டிய பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து…

மே 31, 2025

வீட்டிலிருந்தே பாலின வேறுபாடுகளை களைந்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும்: முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி

பாலின சமத்துவம்,பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுதல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்வினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி திருமதி.பிரபா ஸ்ரீதேவன் துவக்கி வைத்தார்.…

மே 31, 2025