திருவண்ணாமலை முதல் தேவனாம்பட்டு வரை புதிய பேருந்து..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த தேவனம்பட்டு ஊராட்சியில் திருவண்ணாமலை முதல் தேவனாம்பட்டு வரை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கொடி அசைத்து தொடங்கி…

ஏப்ரல் 21, 2025

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு..!

தமிழக அரசின் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெறத் தகுதியானோா் மே 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

ஏப்ரல் 21, 2025

சோழவந்தான் திரௌபதை அம்மன் கோயில் பூக்குழி விழாவிற்கான முகூர்த்தக்கால்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்காக முகூர்த்தக்கால் நடும்…

ஏப்ரல் 20, 2025

திருவிழா ஆய்வுக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு..!

மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…

ஏப்ரல் 20, 2025

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மாவட்ட நீதிபதி மதுசூதனன் ,தொடங்கி வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின்…

ஏப்ரல் 20, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா..!

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பாக கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் சேக்கிழாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறு,…

ஏப்ரல் 20, 2025

பெண்கள் முன்னெடுத்த போராட்டம் வெற்றிபெறும் : பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பேச்சு..!

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட…

ஏப்ரல் 20, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள், வழங்கிய அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில்,  ஆட்சியா் அலுவலக வளாகத்தில்…

ஏப்ரல் 20, 2025

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபரை மீட்ட காவல் துறையினர்:

மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்து வருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான கருமுத்து டி.…

ஏப்ரல் 19, 2025

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா: 28ம் தேதி தொடங்குகிறது

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நாளை 20.4.25 ஞாயிற்றுக்கிழமை காலை கோவில்…

ஏப்ரல் 19, 2025