பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். தமிழக அரசு அனைத்து அரிசி…

ஜனவரி 7, 2026

அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஆனி பிரம்மோற்சவம், ஊடல்…

ஜனவரி 7, 2026

நாமக்கல்லில் ஆட்டோமொபைல் பார்க் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்: எம்.பி. தகவல்

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சங்ககிரி ரயில் நிலையத்தை அறிவித்து நவீனப்படுத்தவும், நாமக்கல்லில் லாரிகள் ஸ்பேர் பார்ட்ஸ் அமைக்கும் ஆட்டோமொபைல் பார்க் அமைக்கவும், லாரிகள் நிறுத்துவதற்கான…

ஜனவரி 6, 2026

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,025 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்…

ஜனவரி 6, 2026

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 750 மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கிய ராஜேஷ்குமார் எம்.பி.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், இறுதியாண்டு படிக்கும் 750 மாணவிகளுக்கு தமிழ அரசின் இலவச மடிக்கணினிகளை, மாநிலங்களவை உறுப்பினர். ராஜேஷ்குமார் வழங்கினார். தமிழகத்தில் அரசு…

ஜனவரி 6, 2026

வாடிப்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நாயுடு மகாஜன சங்கம் சார்பாக மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 266-வ து பிறந்தநாள் விழா லாலா திரைய ரங்க சங்க அலுவலக வளாகத்தில்,…

ஜனவரி 6, 2026

சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றுப் பகுதியில் சுகாதாரத் கேடு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவேடகம் திரு ஏடகநாதர்…

ஜனவரி 6, 2026

புதிய கூட்ட அரங்கத்தில் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை, எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்ட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை…

ஜனவரி 6, 2026

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை கலைஞர்…

ஜனவரி 6, 2026

உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்கபணி: நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கும் பணி துவக்கம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு முதற்கட்டமாக 8 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் மற்றும்…

ஜனவரி 5, 2026